ஜோதிடரின் யோக்கியதை இதுதான்! பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடர் கைது

ஈரோடு, செப்.14- ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அஞ்சல் நிலையத்தில் அதிகாரியாக (போஸ்ட் மாஸ்டர்) பணியாற்றி வருகிறார். இந்த அஞ்சல் நிலையத்துக்கு அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி சந்தைப்பேட்டையை சேர்ந்த…

Viduthalai

ஒன்றிய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு

சென்னை, செப்.14- ஒன்றிய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு, ரிசர்வ் வங்கியில், 92 தனித்தனி கணக்குகளை துவக்கி உள்ளது. ஊரக வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு,…

viduthalai

மதவெறித்தனத்திற்கு அளவே இல்லையா? அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பெயரை ‘ஹரிகர் பல்கலைக்கழகம்’ என மாற்ற வேண்டுமாம் அமைச்சர் ரகுராஜ் சிங் வலியுறுத்தல்

புதுடில்லி, செப்.14 உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (ஏஎம்யு) பெரை மாற்றக் கோரி மீண்டும் பிரச்சினை கிளம்பியுள்ளது. இந்நிலையில், கேபினேட் அமைச்சர் தாக்கூர் ரகுராஜ் சிங், இப்பல்கலைகழகத்தின்பெயரை ஹரிகர் பல்கலைக்கழகம் எனமாற்ற வலியுறுத்தி உள்ளார். உ.பி.யின்மீரட்டில் 1857-இல் நடைபெற்ற சிப்பாய்கலவரத்தின்…

Viduthalai

வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கபடிப் போட்டி

திருச்சி, செப்.14- தஞ்சாவூர் மாவட்டம் உள்ளூர் விளையாட்டு கபடி போட்டியில் 24 ஊர்களில் இருந்து 24 குழுக்கள் பங்கு பெற்றன. 6.9.2025 அன்று வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் குழு பங்கு பெற்று மூன்றாவது பரிசு பெற்று கோப்பையை வென்று…

viduthalai

நன்கொடை

பொதுக்குழு உறுப்பினர் பி.சி.ஜெயராமன் தனது, 78 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.10,000/-  இயக்க நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: சோழிங்க நல்லூர் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, தமிழினியன். (சென்னை, 9.9.2025)  

Viduthalai

மணிப்பூர் வன்முறை மோடியின் 3 மணி நேர வருகை கேலிக்கூத்து மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

புதுடில்லி, செப்.14 காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூருக்குப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட 3 மணி நேர பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு மோடி மேற்கொண்ட முதல் வருகை இது. கார்கே தனது சமூக வலைத் தளப்…

Viduthalai

குழந்தை பெற்ற 17ஆவது நாளில் தேர்வு எழுதி சிவில் சர்வீஸ் தேர்வில் 45ஆவது ரேங்க் பெற்ற பெண்

திருவனந்தபுரம், செப் 14 கேரளாவைச் சேர்ந்த மாளவிகா ஜி நாயர், அய்ஆர்எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தபோதிலும், இந்திய நிர்வாகப் பணியில் (அய்ஏஎஸ்) சேர வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க, கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட உடல்நல சவால்களையும் கடந்து, 2024-ஆம் ஆண்டு…

Viduthalai

திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்

கோட்டுர் வீ.பாலசுப்பிரமணியன் - ருக்மணி குடும்பத்தினர் சார்பில் அம்பிகாபதி, கலாச்செல்வி, இந்திரஜித்              ரூ.5 லட்சம் ச.இராஜராஜன் – இரா. தமிழ்ச்செல்வி குடும்பத்தினர் சார்பில்              ரூ.5 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார்…

Viduthalai

யூனியன் வங்கி நலச் சங்கத்தின் சார்பாக ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

யூனியன் வங்கி நலச்சங்கத் தலைவர் கோ.கருணாநிதி தலைமையில், பெரியார் உலகம் நன்கொடை ரூ.2 லட்சம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன் பொதுச்செயலாளர் சி.நடராசன், பொருளாளர் சரஸ்வதி, சத்தியமூர்த்தி, பிராந்திய செயலாளர் சத்தியமூர்த்தி. (சென்னை, 9.9.2025)  

Viduthalai

முக்கியக் கவனத்திற்கு

வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு அறிஞர் அண்ணா அவர்களின்  117ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (15.9.2025) சென்னை  வள்ளுவர் கோட்டம் அருகில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10  மணிக்கு திராவிடர்…

Viduthalai