தமிழ்நாட்டில் மேக்சி கேப் வாகனங்களை மினி பேருந்துகளாக இயக்க அரசு முடிவு

சென்னை செப்.13-  மேக்ஸி கேப் வாகனங்களை மினி பேருந்துகளாக இயக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: மினி பேருந்துகள் ஊரகப் பகுதிகளுக்கும் செல்லும் வகையில் மினி பேருந்துகள் திட்டத்தை புதுப்பித்து கடந்த ஜூன்மாதம் தமிழ்நாடு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1758)

சமுதாயத்திற்கு எது நன்மை ஏற்படுத்துமோ, எது நன்மையானது என்று நம் பகுத்தறிவு, உலகப் பகுத்தறிவு சொல்கிறதோ அதை மக்களுடைய எதிர்ப்பின்றி செய்யக் கூடுமான சமுதாய ஆதிக்கம் தான் நமக்கு வேண்டுமேயன்றி அரசியல் ஆதிக்கத்தால் ஆகப் போவதென்ன? - தந்தை பெரியார், 'பெரியார்…

viduthalai

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 11 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு

கோவை, செப். 13- தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், கோவையில் 11 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கினாா். சென்னை, வியாசா்பாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட…

Viduthalai

அரியலூர் மாவட்டத்தில் குளிர் சாதனப் பேருந்து சேவை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூர், செப், 13- அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் BS-V1  இரண்டு புதிய புறநகர் பேருந்துகள் மற்றும் ஒரு புதிய குளிர் சாதன பேருந்து சேவையையும்  தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும்…

viduthalai

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன பேருந்து இயக்கம்

சென்னை செப்.13-  காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று காஞ்சிபுரம் – சென்னைக்கு புதிய குளிர்சாதன பேருந்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஆர்.காந்தி கொடியசைத்து துவக்கி வைத்து, பேருந்தில் பயணம் செய்தார். புதிய குளிர்சாதன பேருந்தில் பொதுமக்கள்…

Viduthalai

பேராவூரணி – சேது பாவாசத்திரம் ஒன்றிய, நகர கழக கலந்துரையாடல் கூட்டம்

பேராவூரணி, செப். 13- பேராவூரணி தந்தை பெரியார்  படிப்பகத்தில் நேற்று (12.9.2025) மால 6 மணிக்கு கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட திராவிடர் கழக  செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் தலைமையிலும் மாவட்ட கழக காப்பாளர் அரு.நல்லதம்பி  முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர்…

viduthalai

அய்.டி. துறையில் உலகம் முழுவதும் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

சென்னை செப்.13- அய்.டி துறையில் உலகம் முழுவதிலும் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது என்று தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். பொறியாளர்கள் மாநாடு பன்னாட்டு தமிழ் பொறியாளர் கள் சங்கத்தின் முதல் மாநாடு மற்றும்கண் காட்சி…

Viduthalai

கும்பகோணம் கழக மாவட்டம், வலங்கைமான் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்

வலங்கைமான், செப் 13- கும்பகோணம் கழக மாவட்டம், வலங்கைமான் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 6-9-2025 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் "அய்யா நர்சரி" கோவிந்த குடியில் நடைபெற்றது. வலங்கைமான் ஒன்றிய கழக தலைவர் க.பவானி சங்கர் ஏற்று கூட்டத்தின் நோக்கம்…

viduthalai

பிறந்தநாள் சுவர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாள் சுவர் எழுத்து பிரச்சாரம்

viduthalai

நிதி பதிவை ஒன்றிய அரசு சரியாக மேற்கொள்வது இல்லை மாநிலங்களுக்குமுழு நிதி சுய ஆட்சி தேவை காமன்வெல்த் மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேச்சு

பெங்களூரு  செப்.13= கருநாடக மாநிலம் பெங்களூருவில் 11ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்திய மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு, துணைத் தலைவர் பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்றனர். மாநாட் டில் அப்பாவு பேசியதாவது: அரசியலைமைப்பு…

Viduthalai