ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுத தடையில்லா சான்று தேவையில்லை

பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல் சென்னை, செப்.14 டெட் தேர்வு எழுத விரும்பும் ஆசிரியர்கள் தடையில்லா சான்று பெறத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி…

viduthalai

‘‘கொள்கையின் பேரால் பகுத்தறிவாளர் ஆட்சி’’

சாதித்துக் காட்டினார் அறிஞர் அண்ணா தந்தை பெரியார் பெருமிதம் l தந்தை பெரியார் பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இந்த பம்பாய் பெருநகரத்தில் அண்ணா அவர்களது பிறந்த நாள், எனது பிறந்த நாள் என்னும் பெயரால் இவ்வளவு ஆடம்பரமாக ஏற்பாடுகள் செய்து…

viduthalai

புதிய மகிழுந்து வாங்கியதன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் பெற விழைந்து

தோழர் பிரகாஷ் புதிய மகிழுந்து வாங்கியதன் மகிழ்வை முன்னிட்டு, அதன் திறவுகோலைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் பெற விழைந்து, அவ்வண்ணமே பெற்றுக்கொண்டார். உடன் வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன். (சென்னை, 9.9.2025)  

Viduthalai

விடுதலை சந்தா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்

தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம், விடுதலை-2, பெரியார் பிஞ்சு-1, உண்மை-1, தி மாடர்ன் ரேசனலிஸ்ட்-1 ஆகியவற்றுக்கான சந்தா தொகை ரூ.4,700ரைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 9.9.2025)  

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1759)

பொது ஸ்தாபனங்களில் பக்குவம் அடைவதற்கு முன்பு மக்களுக்குப் பொறுப்பை கொடுக்கும் நிலையில், அவ்வித ஸ்தாபனங்களில் ரகளை, காலித்தனங்கள், முறைகேடுப் புகார்கள் எழாமலிருக்குமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’  

Viduthalai

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு ஊழியர்கள் நல சங்கத்தின் மாநாடு – பொதுக்கூட்டம்

சென்னை, செப். 14- அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு ஊழியர்கள் நல சங்கத்தின் 18 ஆவது ஆண்டு மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் 7.9.2025 அன்று நடை பெற்றது.…

Viduthalai

குரூப்-2 தேர்வுக்கு செப்.23இல் 3ஆவது கட்டக் கலந்தாய்வு

சென்னை, செப். 14- குரூப்-2 தேர்வுக்கான 3ஆவது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, வரும் 23ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, டிஎன்பி எஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 2024ஆம் ஆண்டு…

Viduthalai

பழைய எதிரிகள், புதிய எதிரிகளால் தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை, செப். 14- கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. பழைய எதிரிகள்-புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக எனும் கொள்கை உறுதிமிக்க எக்கு கோட்டையை தொட்டு கூட பார்க்க முடியாது…

Viduthalai

ரயில் மீது கல் வீசினால் 7 ஆண்டு சிறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு

ஈரோடு, செப்.14- ஈரோடு மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளங்களில் கற்கள் வைப்பதை தடுக்கவும், ஓடும் ரயில்கள் மீது கற்கள் எறிவதை தடுக்கவும், ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் (ஆர்.பி.எப்.,), ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். இதுகுறித்து ஈரோடு வாய்க்கால் மேட்டில்…

viduthalai

கருவின் பாலினத்தை வெளியிட்டால் கடும் நடவடிக்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

சென்னை செப்.14-  கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை தெரிவிக்கும் அரசு மருத்துவர் மீது துறைரீதியாக மட்டுமின்றி, காவல் துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மாதவரம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி…

viduthalai