தமிழ் நாட்டின் தலைமகன் அண்ணா !
முனைவர் க. அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம் "நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நாலரைக் கோடி தமிழர்களின் எதிர்காலம் இருட்டாக இருக்கிறது" என்று தந்தை பெரியார் தனது தலைமைச் சீடர் - தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அண்ணா…
தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் பெரியார் சமூக சேவை மன்றம், சிங்கப்பூர் நடத்தும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ‘சுவடுகள் சுட்டும் நாளைய உலகம்’
வரலாற்றுப் பார்வையில் சிங்கப்பூர் தமிழரின் அனுபவங்கள் (ஆசிரியர்- நளினா கோபால், வெளியீடு-கல்வி அமைச்சு) நூலாய்வு நாள் : 17.09.2025, நேரம்: மாலை 7:00 மணி இடம்: தேசிய நூலகம், பாசிபிலிட்டி அறை, 5 ஆம் தளம் 100, விக்டோரியா சாலை, சிங்கப்பூர்…
அறிஞர் அண்ணா வாழ்க!
இன்று (15.9.2025) அறிஞர் அண்ணாவின் 117ஆம் ஆண்டு பிறந்த நாள். இந்த நாளில் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்று முழக்கமிடுவதால் மட்டும் அவருக்குப் பெருமை சேர்ப்பது ஆகாது! நான் கண்டதும் கொண்டதும் ஒரு தலைவர் தந்தை பெரியார் தான் என்று சொன்னவர்…
புரட்சியே தீண்டாமையை ஒழிக்கும்
தாழ்த்தப்பட்ட மக்களை மற்றவர்கள் இழைத்துவரும் கொடுமையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை உண்மையான கருத்துடன் பார்த்தால், அது ஒரு புரட்சி வேலையேயாகும். ஏனெனில், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது. ('குடிஅரசு' 28.7.1935)
திராவிட இயக்கம் செய்வதைவிட, ஒருபடி மேலே போய், தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார் இந்நூலாசிரியர்!
சுயமரியாதைத் திருமண முறையைப்பற்றி, தமிழ்நாட்டில் தெரியாத தகவல்களை நூலாசிரியர் மனோஜ் மிட்டா அவர்கள் ‘‘சாதிப் பெருமை’’ புத்தகத்தில் தேதி வாரியாக எழுதியிருக்கிறார்! திருமண முறையில் எப்படியெல்லாம் கொடுமைகள் நடந்திருக்கின்றன; எப்படியெல்லாம் புரட்சிகள் வளர்ந்திருக்கின்றன என்பதை சென்னை, செப்.15 சுயமரியாதைத் திருமண முறை…
தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம்
நாள்: 17.9.2025 புதன்கிழமை மாலை 6.30 மணி இடம்: எம்.ஜி.ஆர். நகர் அங்காடி (மார்க்கெட்), சென்னை - 78 வரவேற்புரை: இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர்) தலைமை: கரு.அண்ணாமலை (தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்) முன்னிலை: ப.முத்தையன், வெ.கார்வேந்தன், வெ.மு.மோகன்,…
வளர்ச்சி யாருக்கு? அமெரிக்காவில் ரூ.153 கோடிக்கு வீடு வாங்கிய முகேஷ் அம்பானி
மும்பை செப்.15- இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரூ.153 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ட்ரிபெகா என்ற பகுதி உள்ளது. இது பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி ஆகும். சொகுசுவீடு அங்குள்ள…
சமூக மாற்றமா? தனிமனித மாற்றமா?
தேவை: சமூக மாற்றமா? தனிமனித மாற்றமா? என்ற தலைப்பிடப்பட்ட பொருளில் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல் அரங்கத்திற்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் வெளிப்படுத்திய கருத்துகள் செம்மையா இருந்தது. இளம் வயது உடைய இந்த கால இளைஞர்கள் மத்தியில் பெரியார் ஏற்படுத்தி உள்ள…
அந்நாள் – இந்நாள்
சவுந்திரபாண்டியனார்: சமூக நீதி வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளம் சவுந்திரபாண்டியனார் என்று அறியப்படும் இவர், 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று பிறந்தார். இவர் ஒரு சமுதாயப் போராளி மற்றும் கல்வியாளர். தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக இவர்…
நீதிக்கட்சி, அதன் தொடர்ச்சியாக அண்ணா, கலைஞர் ஆட்சி வழியில் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தி வருகிறார் நமது முதலமைச்சர்!
குறுகிய காலத்தில் முப்பெரும் சாதனைகளைப் படைத்தவர் முதலமைச்சர் அண்ணா! அண்ணா மறைந்தாலும், கொள்கையால் வாழ்கிறார், வாழ்வார்! அறிஞர் அண்ணா பிறந்த நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை நீதிக்கட்சி தொடங்கி, அண்ணா, கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சியாக…
