அறிஞர் அண்ணாவின் 117ஆவது ஆண்டு பிறந்தநாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, செப்.15- அறிஞர் அண்ணா அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று (15-9-2025) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் முகப்பில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி திராவிடர் கழகத்…
அறிஞர் அண்ணா சிலைக்கு – படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.9.2025) அறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், துணை முதலமைச்சர் உதயநிதி…
உடல் பருமனைத் தவிர்ப்பது எப்படி?
உடல் பருமன் பல்வேறு வியாதிகள் வரக்காரணமாகிறது. உடல் உழைப்பு இல்லாததாலும், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ளாதது, எண்ணெய் உணவுப் பொருட்களை அதிகமாக உண்ணுவதும் உடல் பருமனில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வீட்டில் மிச்சம் உள்ள உணவை வெளியே போட மனமில்லாமல் சாப்பிடுவதும், தொலைக்காட்சியைப்…
பாலியல் உணர்வும் பல்வேறு நோய்களும்
மரு.நா.மோகன்தாஸ் இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையி்ன் மேனாள் தலைவர் பல்வேறு நோய்களும் இன்றைய வாழ்க்கை முறையில் இளம் வயதிலேயே சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, இதயநோய், சிறுநீரகப் பிரச் சனை போன்ற பல்வேறு நோய்களின் பிடியில் வாழ வேண்டியுள்ளது. ஆனால்…
பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை!
இன்று (14.9.2025) காலை சென்னை பெரியார் திடலுக்குத் தோழர்களோடு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!
சென்னை, செப்.14 சென்னை சூளை மேட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று (13.9.2025) நடைபெற்ற அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில், தோழர் மு.வீரபாண்டியன் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், 2018 முதல் இந்திய…
‘‘அரிதார அரசியல் நீண்ட காலம் தாக்குப் பிடிக்காது!’’
‘மக்கள் நலன்தான் தனக்கு முக்கியம்’ என்று பிரதமர் மோடி பேசுவது, இரட்டைப் பேச்சு என்பது வெளிப்படை! ‘‘அரிதார அரசியல் நீண்ட காலம் தாக்குப் பிடிக்காது!’’ செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கிருஷ்ணகிரி, செப்.14 – ‘‘அரிதார அரசியல் நீண்ட காலம் தாக்குப்…
நாசாவில் பணிபுரிய சீனர்களுக்குத் தடை
வாசிங்டன், செப். 14- ரகசியங்கள் தெரிந்து விடாமல் இருப்பதற்காக நாசாவில் பணிபுரிய சீனர்களுக்கு தடை விதிக் கப்பட்டு உள்ளது. உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அமெ ரிக்காவில் அமைந்துள்ளது. இதனை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அய்ரோப்பிய நாடுகள் இணைந்து…
தமிழ்நாட்டில் 16ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, செப்.14 தமிழ்நாட்டில் வரும் 16-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா…
கழகக் களத்தில்…!
15.9.2025 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல்-1050 தந்தை பெரியார் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *தலைமை:…
