துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி துரோகங்களை தொலைத்தெறிந்த பெரியார் என்ற தலைப்பில் கூறிய கருத்துக்களை சம்பவங்களை கேட்டு ஆச்சரியமடைந்தேன் 1932இல் தந்தை பெரியார் சோவியத் ரஷ்யா பயணம் செல்வதற்கு முன்பே கம்யூனிஸ்ட் Manifesto வை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். சோவியத் ரஷ்யாவில்…
சென்னை கிண்டியில் ரூ.29 கோடியில் கலைஞர் நூற்றாண்டு கட்டடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, செப்.20- சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற் றாண்டு கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் நூற்றாண்டு கட்டடம் இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு ஆசிய…
பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் என போக்குவரத்துக்கு பொது பயண அனுமதிச்சீட்டு பெற ஒரே செயலி அறிமுகம் முதலமைச்சர் அறிமுகம் செய்கிறார்
சென்னை, செப்.20- பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்து பொது போக்குவரத்து வாகன பயணத் துக்கும் பயணச்சீட்டு பெறக் கூடிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப் 22ஆம் தேதி அறி முகம் செய்து வைக்கிரார். பயணச்சீட்டு இதுகுறித்து போக்கு…
கழகக் களத்தில்…!
20.09.2025 சனிக்கிழமை பெரியார் காட்டும் பெண்ணியம் - கருத்தரங்கம் சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையர் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: செ.பெ.தொண்டறம் (மாநிலத் துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * தலைமை:…
அந்நாள் – இந்நாள்
சமூக சீர்திருத்தவாதி நாராயணகுரு நினைவு நாள் இன்று (20.09.1928) நாராயண குருவின் சிந்தனைகள், ஹிந்து மதத்தின் சடங்குகளையும், குருட்டு நம்பிக்கைகளையும் கேள்விக்குட் படுத்தின. அவர் மக்கள் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு சிந்திக்குமாறு வலியுறுத்தினார். அவருடைய முக்கிய முழக்கம்: “ஒரு ஜாதி, ஒரு…
திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் ‘ஜெட்லீ சாதனைப் புத்தகம்’ ஒரே நாளில் 4 உலக சாதனைகள் நிகழ்வு
திருச்சி, செப். 20- 13.09.2025 அன்று காலை 11 மணியளவில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம் என் .எஸ் கலைவாணர் அரங்கில் குழந்தைகள் நலக்குழு, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு, யூத் எக்ஸ்னோரா இன்டெர்நேஷனல், பி எஸ் ஆர் டிரஸ்ட்…
நன்கொடை
சிவகாசி மாநகர கழகச் செயலாளர் து.நரசிம்மராஜ் - சுப்புலட்சுமி இணையரது பேத்தியும், ந.பரணிதரன் - புவனா இணையரது மகளுமான ப.வெண்பா இரண்டாம் பிறந்த நாள் (22.09.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நன்கொடை ரூ.1000 வழங்கினர். வாழ்த்துகள்.
பெரியார் மருந்தியல் கல்லூரி – சினிகார்ன் லேப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் இருநாள் பயிற்சிப்பட்டறை
திருச்சி, செப். 20- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் Personalised Genetics for Drug Design என்ற தலைப்பிலான இருநாள் பயிற்சிப்பட்டறை 09.09.2025 முதல் 10.09.2025 வரை மூலிகை மருந்தியல் துறை சார்பில் நடைபெற்றது. முன்னதாக 09.09.2025 அன்று காலை 10…
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழாக் கொண்டாட்டம் – நன்றியும் அன்பும் மலர்ந்த நாள்
திருச்சி, செப். 20- கல்வியின் பாதையில் மாணவர்களுக்கு ஒளியாக வும், வாழ்க்கையின் அனைத்து தருணங் களிலும் வழிகாட்டியாகவும் விளங்கும் ஆசிரியர்களை நினைவுகூறும் வகையில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 04.09.2025 அன்று ஆசிரியர் தின விழா மிகச் சிறப்…
