அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக போராடிய 2250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திடீர் மரணம் கொலை செய்யப்பட்டார்களா? பரபரப்பு தகவல்கள்
பிரேசிலியா, செப்.20 தென் அமெ ரிக்க கண்டத்தின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் சதுர கி.மீ பரப் பளவில் அமேசான் காடுகள் பரந்து விரிந்து காணப்படுகிறது. உலக நாடுகளில் உள்ள மொத்த காடுகளையும் சேர்த்தாலும் அவற்றையெல்லாம் விட அமேசான் காடுகளின் பரப்பளவு…
லலய் சிங்: வடக்கில் ஒரு முற்போக்காளர்!-வெ.சந்திரமோகன்
வட இந்தியாவில் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள், முற்போக்குக் கொள்கைகள் எந்த அளவுக்குத் தாக்கம் செலுத்துகின்றன என்பது தொடர்பான விவாதங்கள் தமிழ்ச்சூழலில் அவ்வப்போது எழுகின்றன. வட இந்தியாவின் பல நகரங்களுக்குப் பெரியார் நேரடியாகப் பயணம் மேற்கொண்டு பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். வட இந்திய…
யு.ஜி.சி.க்கு ஆய்வாளர்களின் கடிதம் கவனிக்கத்தக்கது!
பல்கலைக் கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) இளங்கலை கணித வரைவுப் பாடத் திட்டத்தில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகவும், எனவே உடனடியாக அதை திரும்பப்பெறவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் மற்றும் கணிதவியலாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இளங்கலை மாணவர்களுக்கான 9 பாடங்களுக்கு வரைவுப் பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ள…
பொதுநலவாதியின் கடமை
மதத்தைக் காப்பது என்கின்ற உணர்ச்சியே தப்பான உணர்ச்சியாகும். மக்கள் நன்மை யையும், அவர்களது சேமத்தையும், சாந்தியையும் காப்பாற் றுவதுதான் பொது நலவாதிகளின் கடமை என்கின்ற உணர்ச்சி இருக்க வேண்டும். (‘குடிஅரசு’, - 24.8.1930)
பெரியார், உள்ளூரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வளர்ந்து கொண்டிருக்கின்றார்; பெரியாரைப் பாராட்டாதவர்களே கிடையாது!
பள்ளிக்கூடத்திற்கே அதிகம் செல்லாத பெரியார், இன்றைக்குப் பல்கலைக் கழகங்களில் ஆய்வுக்குரிய பேராசானாக இருக்கின்றார்! காரணம் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்; அதற்காகவே இவ்வாட்சியை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்! எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை சென்னை, செப்.20 பெரியார், உள்ளூரில்…
துப்பாக்கி பூஜை சூரர்களின் ‘ஹிந்து ராஜ்ஜியம்?’
வட மாநிலங்களில் நேற்று ‘விஸ்வ கர்மா பூஜை’ கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவில், ஆயுத காவல் படை பிரிவில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு அர்ச்சகர் பூஜை செய்தார். (‘தினமலர்’, 18.9.2025) மேலே வந்துள்ள படமும், ‘தினமலர்’…
தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத்திற்கு…! மீண்டும் ஒரு வடமொழி– சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கு ஒன்றிய அரசின் புதிய ஏற்பாடு? நமது வன்மையான கண்டனத்திற்குரியது!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை மீண்டும் ஒரு வடமொழி– சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கு ஒன்றிய அரசின் புதிய ஏற்பாடு, நமது வன்மையான கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: திருமணம் என்ற பெயரில் பணத்தை தண்ணீர் போல் விரயமாக்கும் பெற்றோர்கள், ‘போட்டோ ஷுட்’ என்று பண்பாடு, கலாச்சாரத்தைத் துறந்து படக்காட்சிகளை எல்இடியில் திரையிடும் மணமக்கள் திருந்துவது எப்படி? - மன்னை சித்து, மன்னார்குடி - 1. பதில்: நியாயமான…
பெருந்தன்மைக்கு எல்லை பெரியார்!
ஒருசமயம் விருதுநகரில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் பெரியார் அவர்கள் ஆரியத்தையும், ஆரியத்தின் சிஷ்ய கோடிகளையும் மிகக் கடினமாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். நானும் அவர் அருகில் மேடை மீதிருந்தேன். பெரியாரின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த தோழர் ஒருவர், கனல் கக்கும் கண்களோடு…
மறுமலர்ச்சி இயக்கத் தந்தை பெரியார்! சர்.ஏ.இராமசாமி (முதலியார்)
எங்கெங்கே தமிழ் உணர்ச்சி தவழ்கின்றதோ, எங்கெங்கே சமுதாயச் சீர்திருத்தம் பேசப்படுகின்றதோ, எந்தெந்த இடத்தில் புரட்சி வாடை வீசுகின்றதோ, அங்கெல்லாம் ஈ.வெ.ரா.வின் பெயர் ஒளிவீசித் திகழ் கின்றது. அந்தக் காலத்தில் நாங்கள், படித்த கூட்டத்தாரைக்கொண்டு, சீர்திருத்த ஆர்வத்தை, நாட்டில் எழுப்பிவிடலாம் என்று நம்பினோம்.…
