ராஜமுந்திரியில் ஓபிசி பணியாளர் நலச்சங்கம் நடத்திய தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
ராஜமுந்திரி, செப்.21- அகில இந்திய ஓஎன்ஜிசி ஒபிசி & எம்.ஒபிசி பணியாளர் நலச் சங்கம், ராஜமுந்திரி கிளை, சமூக சீர்திருத்த முன்னோடியும், மகத்தான தலைவருமான தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் இவ்விழாவை 17.09.2025 அன்று காலை 10.00…
சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுகலை மருத்துவ படிப்புக்கான காலிப் பணியிடங்களுக்கு 4 வாரங்களில் கலந்தாய்வு நடத்த வேண்டும் ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை செப். 21- தமிழ்நாட்டில் காலியாக உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை 4 வாரங்களில் நடத்த வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக முதுகலை மருத்துவம் படித்துள்ள மருத்துவர் களான…
அய்ரோப்பிய விமான நிலையங்களை முடக்கிய சைபர் தாக்குதல்: விமான சேவைகள் கடும் பாதிப்பு
லண்டன், செப்.21- அய்ரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மீது இன்று பெரிய அளவிலான சைபர் தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன. இதனால் பல நாடுகளிலும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சைபர் தாக்குதல், விமான நிலையங்களின் சேவை வழங்கும்…
பாராட்டத்தக்கது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த மீனவரின் உடல் உறுப்புகள் கொடை
தண்டையார்பேட்டை, செப்.21- திருவள்ளூர் அருகே புலிகாட், சின்னம்மன் கோயில் தெரு, அரங்கன்குப்பத்தை சேர்ந்த மீன் பிடித்தொழில் செய்து வந்தவர் சந்தோஷ் (40). இவர், தனது மனைவி சாமந்தி, 2 மகள், ஒரு மகன் மற்றும் தாயுடன் வசித்து வந்தார். கடந்த 11ஆம்…
விமான நிலைய ஆணையத்தில் 976 காலியிடங்கள்
இந்திய விமான நிலைய ஆணையத் தில் (ஏ.ஏ.அய்.,) காலி யிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது. ஜூனியர் எக்சிகியூ ட்டிவ் பிரிவில் எலக்ட் ரானிக்ஸ் 527, எலக்ட்ரிக்கல் 208, சிவில் 199, அய்.டி., 31, ஆர்க்கிடெக் 11 என மொத்தம் 976 இடங்கள்…
அட அய்யப்பா, நீ பொய்யப்பா! அய்யப்பன் சிலை கவசத்தில் நான்கு கிலோ தங்கம் மாயமாம்!
திருவனந்தபுரம், செப்.21 சபரிமலை அய்யப்பன் கோயிலில் சிலைக்கு தங்கத் தகடு பதிக்க வைத்திருந்த 4 கிலோ தங்கம் காணா மல்போனது பற்றி விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோவிலில் துவார பாலக சிலையின் மேல்பகுதியில் உள்ள மேற் கூரையில்…
நீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜனைக் கொண்டு எரிவாயு தயாரிப்பு: விஞ்ஞானி தகவல்
திருப்பூர், செப். 21-தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜன் எரிவாயுவை சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் முறையை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் கண்டறிந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வஞ்சிபாளையம் முருகம் பாளையத்தில் ஹன்க் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஹைட்ரஜன் எரிவாயு…
பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதா? பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பூசாரி கோவில் வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை
மும்பை, செப்.21 மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் மாவட்டம் கண்டிவாலி பகுதியில் உள்ள கோவிலில் 52 வயது நபர் பூசாரியாக பணியாற்றி வந்தார். இதனிடையே, கோவில் பூசாரி 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30…
மேற்கு வங்கத்தில் 2013ஆம் ஆண்டு முதல் இதுவரை 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
கொல்கத்தா, செப்.21- மேற்கு வங்காளத்தில் கடந்த 2011 முதல் இதுவரை 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மேற்கு வங்க சிறைகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு…
‘‘மக்களுடன் ஸ்டாலின்’’ செயலியில் அனுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு ‘உங்களில் ஒருவன்’ மூலம் முதலமைச்சரின் பதில்கள்!
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பெரியார் படம் திறப்பு மெய் சிலிர்த்தது! சென்னை, செப். 21 – ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பெரியார் படம் திறப்பு மெய் சிலிர்த்தது! ‘‘மக்களுடன் ஸ்டாலின்’’ செயலியில் அனுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு ‘உங்களில் ஒருவன்’ மூலம் முதலமைச்சர் மு.க.…
