செம்பரம்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு குடிநீர் வினியோகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, செப்.21-  செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சென்னை மாநகருக்கு தினமும் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.66.78 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்…

viduthalai

பெரியார் பிறந்த நாள் மலரினை சுப. வீரபாண்டியன் வெளியிட்டார் – தமிழர் தலைவரிடமிருந்து தோழர்கள் பெற்றுக் கொண்டனர்

பெரியார் பிறந்த நாள் மலரினை பேராசிரியர் சுப. வீரபாண்டியன் வெளியிட்டார் –  தமிழர் தலைவரிடமிருந்து தோழர்கள் பெற்றுக் கொண்டனர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, கழகப் பொருளாளர் வீ.…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.9.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * அய்தராபாத் ஜூபிலி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு தகவல். தி இந்து: * அதானி மீதான 24 குற்றச்சாட்டுகளில் இரண்டில் மட்டுமே…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1763)

சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசுவதென்றால் பாமர மக்களைப் பார்த்துப் பயப்படுவதா? சீர்திருத்தத்தைத் தங்கள் சுய நலத்திற்காக எதிர்ப்பவர்களைக் கண்டு பயப்படுவதா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’  

Viduthalai

ஜாதி, மத மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா

காரைக்கால், செப். 20- புதுச்சேரி லூகாஸ் - ராணி இணையர்களின் மகன் இலாரன்ஸ்சுக்கும், புதுச்சேரி வடமங்களத்தில் வசித்து வரும் வாசுதேவன் - வனஜா இணையர்களின் மகள் கீர்த்திகாவிற்கும், ஜாதி, மத மறுப்பு சுயமரி யாதை இணை யேற்பு விழாவை புதுச்சேரி மாநில…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் பெருமளவில் பங்கேற்போம் பாபநாசம் ஒன்றியக் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

பாபநாசம், செப். 20- கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 13.9.2025 அன்று மாலை 6 மணி அளவில் பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி ஆட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய கழகத் தலைவர்…

Viduthalai

எதிர்பார்த்த திட்டத்திற்கு விடிவு! மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலம் கூவம் ஆற்றில் கட்டுமானப் பணிகள் பருவமழைக்கு முன்பே முடிவடையும் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை செப். 20-   சென்னை தியாக ராய நகர் தனியார் விடுதியில் நடந்த நீலப் பொருளாதார மாநாடு-2025யை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பருவமழைக்கு முன்பே…

viduthalai

300 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி கருவிகள் துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்

சென்னை செப். 20-  சென்னையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம், 300 மாற்றுத் திறனாளிகளுக்கு. உதவி உபகரணங் களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மாற்று திறனாளிகளுக்கு  உதவி கருவிகள் சென்னை பெட்ரோ லியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்)…

viduthalai

இலங்கையின் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம்

ராமேஸ்வரம், செப்.20-  ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜூலை 22ஆம் தேதி முனியசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள் தங்கராஜ் (40), லிங்கம் (59), செல்வம் (50), இருளாண்டி (50) ஆகியோரை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இவர்களது காவல் 18.9.2025…

viduthalai

Periyar Vision OTT

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும். சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய 'Periyar…

viduthalai