ஓட்டேரி சோகம்! ‘பக்தி’ என்ற பெயரில் தொடரும் உயிரிழப்புகள் கற்பூரம் ஏற்றிய கல்லூரி மாணவி பரிதாப மரணம்!

சென்னை, ஜூலை 12- ஆன்மீகச் சடங்குகள் என்ற பெயரில் போதிய பாதுகாப்பு விழிப்புணர்வு இன்றிச் செய்யப்படும் காரியங்கள் எப்படி இளம் உயிர்களைப் பறிக்கின்றன என்பதற்கு மற்றுமொரு சான்றாகச் சென்னையில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி…

Viduthalai

போர்க்களமாக மாற்றப்படும் பெண்களின் உடல்கள் – சேது சிவன்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக அதிகமான போர்களைத் தற்போது நாம் எதிர்கொள்கிறோம். இந்த மோதல்களில் கொல்லப் பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என மார்ச் மாதம் கூடிய அய்.நா. பாதுகாப்பு அவையில் பேசிய…

viduthalai

விவசாயம் – சிறு தொழில்கள் – கல்விக்காக வழங்கப்படும் இந்தியன் வங்கியின் நிதிச் சேவைகள் அதிகரிப்பு

சென்னை, ஜூலை 12- விவசாயம் - சிறு தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன்களுக்காக இந்தியன் வங்கி அளிக்கும் நிதிச் சேவைகள் அதிகரித்துள்ளன என இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குநர் பினோத்குமார் தெரிவித்துள்ளார். 2026-2027ஆம் நிதி ஆண்டின் இந்தியன்…

Viduthalai

விருதுநகர் மாவட்டக் கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு!

ஆகஸ்ட் 20இல் இராசபாளையத்தில் ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்' - 80ஆம் ஆண்டு விழா மாநாடு! நீட் எதிர்ப்பு: பயண வீரர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு!   இராஜபாளையம், ஜூலை 12- 11.7.2026 சனிக்கிழமை காலை 11 மணிக்கு இராசபாளையம் பெரியார் மய்யத்தில், விருதுநகர்…

viduthalai

நன்கொடை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பார்சூர் பெ.தர்மலிங்கம் (வயது 96) அவர்களின் நான்காம் ஆண்டு (17.7.2022) நினைவு நாளினை முன்னிட்டு அவரது மகன் த.ராசேந்திரன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 அளித்துள்ளார். வேலூர் மாநகர கழகத் தலைவர் ந.சந்திரசேகரின் வாழ்விணையர் ச.சூரியகலாவின்…

viduthalai

ஒருங்கிணைந்த குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு விளையாட்டு வீரர்கள் ஆவணங்களைப் பதிவேற்ற கடைசி தேதி ஜூலை 20 டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை, ஜூலை 12- ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ எழுத்துத் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்ற விளையாட்டு வீரர்கள் உரிய ஆவணங்களை ஜூலை 20ஆம் தேதிக்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி…

Viduthalai

தொடர்ந்து குறைந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்

சேலம், ஜூலை 12- மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால், அந்த குறிப்பிட்ட காலக் கட்டத்தில் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு குறையாமல் இருந்தால்தான் அது சாத்தியம். தற்போதைய சூழ்நிலையில், மேட்டூர் அணையின்…

viduthalai

”ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை”

சிதம்பரம் மாவட்டத்தில் 18.7.2026 சனிக்கிழமை அன்று... பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய ''ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' நூல் அறிமுக விழா சிதம்பரம் மாவட்டம் - 18.7.2026 சனிக்கிழமை தொடக்கவுரை: நெய்வேலி…

viduthalai

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்

அரியலூர், ஜூலை 12- கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழ் நாட்டில் நடப்பாண்டில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து இருக்கிறது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 6.77 மீட்டர் குறைந்துள்ளது. நிலத்தடி நீர் “நீர் இன்றி அமை யாது உலகு" என்பது வள்ளுவனின் வாக்கு.…

viduthalai

அயோத்தி கோயிலில் நடக்கும் ஊழல் பற்றி ‘கடவுள்’ ராமனுக்குத் தெரியுமா?-கி.வீரமணி

‘பக்தி’, ‘பக்தி’ என்று ஏமாறும் பக்தர்களே, சிந்தியுங்கள்! ‘பக்தி’, ‘பக்தி’ என்று ஏமாறும் பக்தர்களே, சிந்தியுங்கள்! அயோத்தி கோயிலில் நடக்கும் ஊழல் பற்றி ‘கடவுள்’ ராமனுக்குத் தெரியுமா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.7.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கரூரில் மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், தவிக்க விட்டு சென்றவர்கள் யார்.!! எல்லாம் மக்களுக்கு தெரியும் என திமுக நாடாளுமன்ற உறுபபினர் கனிமொழி முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பேச்சுக்கு பதிலடி. கரூர் துயர சம்பவத்திற்கு திமுக…

viduthalai

மறைவு

இலால்குடி மாவட்ட துணைத்தலைவர் க.ஆசைத்தம்பியின் தாயார் ஜீவரத்தினம் அம்மாள் (வயது 82) இன்று (11-7-2026) காலை மறைவுற்றார். மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் மாலை அம்மையார் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்வு…

viduthalai