சூர்ப்பணகை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள டாலஸ் நகரில் வசிக்கும் அமெரிக்கத் தமிழர் முனைவர் சித்ரா மகேஷ், தான் எழுதிய “சூர்ப்பணகை” எனும் தலைப்பிலான புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு…
பெரியார் விடுக்கும் வினா! (2017)
ஆட்சியாளர் யோக்கியமானவராக இருக்க வேண்டும். இதற்கு ஆட்சி உத்தரவை, ஒழுங்கை, சட்டத்தை மீறுகிறவர்கள் ஆட்சிக்குத் தகுதியற்றவர்கள் - தேர்தலுக்கு நிற்கத் தகுதியற்றவர்கள் என்ற விதி வகுக்கப்பட்டாலன்றி ஆட்சி முறை ஒழுங்காக, யோக்கியமானதாக இருக்குமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1,…
புதுக்கூரைப்பேட்டை இராமன் கண்கள் உடல் கொடையாக வழங்கப்பட்டது
விருத்தாசலம், ஜூலை 11- ப.க. மாநில அமைப்பாளர் இரா.பெரியார்செல்வனின் தந்தையார் இராமனின் கண்கள் மற்றும் உடல் மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டது. மாநில பகுத்தறிவாளர்கழக அமைப்பாளர் இரா.பெரியார் செல்வனின் தந்தையார் சோ.ராமன் 29.6.2026 அன்று பகல் 1:30 மணி அளவில் புதுக் கூரைப்பேட்டையில்…
எதிர்நீச்சலில் வென்ற பெரியார்
ஆகஸ்ட் 20ஆம் தேதி ராஜபாளையம் நகரில் நடைபெற இருக்கும் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்'' திறந்தவெளி மாநாட்டிற்கு 20க்கும மேற்பட்ட இடங்களில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்
‘நீட்’ எதிர்ப்புப் பேரணி- நூல் அறிமுக விழா தூத்துக்குடி கழக கலந்துரையாடலில் முடிவு
தூத்துக்குடி, ஜூலை 11- 19.7.2026இல் ப.க.சார்பி்ல் நூல் அறிமுக விழா 30.7.2026இல் நீட் எதிர்ப்பு பேரணிக்கு வரவேற்பு முத்தையாபுரத்தில் தெருமுனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டக் கழக கலந்துரையாடல்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 10.7.2026அன்று மாலை ஆறுமணிக்கு தூத்துக்குடி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்…
கொள்ளையடிக்க உகந்த இடம் கோயிலே! அயோத்தி கோயில் காணிக்கையை எண்ணும் ஊழியர்களில் 50 சதவீதம் பேர் பதவி விலகினர் விசாரணை வளையத்தில் சிக்காமல் இருப்பதற்காக திடீர் முடிவு
அயோத்தி, ஜூலை 11- அயோத்தி ராமன் கோயில் நன்கொடை எண்ணும் பணியில் ஈடுபட்டுவரும் ஊழியா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்களது வேலையை விட்டு திடீா் என விலகியுள்ளனா். விசாரணை வளையத்தில் சிக்காமல் இருப்பதற்காக இந்த சமயோசித முடிவை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். அயோத்தி…
”ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – அரங்கக் கூட்டங்கள்
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய 2026 ஜூலை 18 (சனி), 19 (ஞாயிறு) மாலை 6 மணி
நன்கொடை
* சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தெற்கு ஒன்றிய திமுக அயலக அணி துணை அமைப்பாளர் சேது.ஜெகதீசன்-காசியம்மாள் இணையரின் மகன் ஜெ.இன்பன் அவர்களின் 20ஆவது பிறந்த நாளை (13/07/2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.1000 வழங்கினர். * தாராபுரம் கழக…
கழகக் களத்தில்…!
11.7.2026 சனிக்கிழமை திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் திருச்சி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மாளிகை, திருச்சி *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) *விழைவு: கழகத் தோழர்கள், மகளிர் அணி,…
TNPSC தேர்வுகளுக்கு புத்தகம் வெளியிட்டது பெரியார் அய்.ஏ.எஸ். அகாடெமி
சென்னை - வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் அய்.ஏ.எஸ். அகாடெமி, TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுககு தயாராகும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறும் வகையில், தமிழ் மற்றும் கணிதம் (தமிழ் வழி & ஆங்கிலம் வழி) ஆகிய பாடங்களுக்கு…
ஒற்றையாட்சி என்னும் மத யானையின் முன்னறிவிப்பே விக்சித் பாரத் சிக்சா அதிஷ்டான்!
அடுத்த ‘அஸ்திர’த்தைக் (ஆயுதத்தை) கையில் எடுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஒன்றிய அரசு. “விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான்!” கடந்த ஆண்டு டிசம்பர் 15 அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட வரைவுதான்! என்றாலும், இந்த மழைக்காலக் கூட்டத் தொடருக்குள் நிறைவேற்றிட வேண்டும் என்று முனைப்போடு காய்களை நகர்த்துகிறதாம்…
திருச்சி கிழக்கு உள்ளிட்ட அய்ந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தத் தடை : சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
சென்னை, ஜூலை 11- தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்…
