கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டக் கழகத்தின் சார்பில் 16.5.2026 அன்று புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

viduthalai

ஓய்வூதிய அரசாணையை அமல்படுத்துவதில் அரசின் செயல் ஏற்கத்தக்கது அல்ல! சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அதிருப்தி

சென்னை, மே 28  சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத் துவதில் அரசின் செயல் ஏற்கத்தக்கது அல்ல என்று தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் தெரிவித் துள்ளது. இது தொடர்பாக சங்கத் தின் மாநிலத் தலைவர்…

Viduthalai

மாணவர்களுக்கு கோடைக்கால சிந்தனை முகாம்!

24/05/2026‌ ஞாயிறு அன்று விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகமும் இராஜபாளையம் ஊர்ப்புற பெண்கள் சிறுவர் நூலகமும் இணைந்து மாணவர்களுக்கு கோடைகால மாணவர் சிந்தனை முகாமை சிறப்பாக நடத்தினர் மாணவர்களுக்கு, “தமிழ்நாடு தந்தை பெரியாருக்கு முன் /பின்” என்ற தலைப்பிலே பேச்சுப்போட்டி நடந்தது.....இருபதுக்கும் மேற்பட்ட…

viduthalai

அரூர் மாவட்ட கழகம் சார்பில்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் பரப்புரை கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என முடிவு! அரூர். மே 28- அரூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 27- 5 -2026 ஆம் நாள் மாலை 5 மணி அளவில் …

viduthalai

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை காங்கிரஸ் தலைவர்களின் கூற்றுகள் பொருளற்றவை என்பது அம்பலம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை, மே 28 கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை   நடத்தி வரும் சோதனைகளுக்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கஸ்டாலின் தனது கடுமையான  கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். கனிமவள வழக்கு கொச்சின் கனிமவள முறைகேடு வழக்கு…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அணி அணியாகத் திரளுகிறார்கள்! கருநாடக அரசு காவிரியில் மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து மே-31 திருவாரூர் ரயில் நிலையம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் 27-05-2026 அன்று நாகை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று கழகத் தோழர்களை சந்தித்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு…

viduthalai

சென்னை சைதாப்பேட்டையில் அரசுக் குடியிருப்பு வழங்குவதில் ஜாதிப் பாகுபாடு காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு மேனாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!

சென்னை, மே 28 சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சுப்புபிள்ளை தோட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏறத்தாழ 2,700 புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டன. இக்குடி யிருப்புகள் கடந்த மார்ச் மாதம்…

Viduthalai

40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு வீச்சுடன் திரும்புகிறது! திருவாரூரில் உரிமைப் போர்த் திருவிழா!

கருஞ்சிறுத்தை கமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நீர் பிரச்சினை 175 ஆண்டுகளாகத் தொடர்கிறது. 1850இல் அன்றைய மைசூரு அரசு அபிவிருத்திப் பணிகள் என்று தொடங்கியதிலிருந்து, ‘மதறாஸ் மாகாண’ விவசாயிகள் பாதிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்து, 42 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் விவசாயப் பகுதிகளுக்குப்…

Viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200 ஆவது கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

‘‘தந்தை பெரியாரின் சிகிச்சை முறை என்பது மருந்து கொடுத்து குணப்படுத்துவது அல்ல; அறுவைச் சிகிச்சை முறைதான்!’’ சென்னை, மே 28 ‘‘தந்தை பெரியாரின் சிகிச்சை முறை என்பது மருந்து கொடுத்து குணப்படுத்துவது அல்ல; அறுவைச் சிகிச்சை முறைதான்!’’ என்றார் திராவிடர் கழகத்…

viduthalai

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் 10 நிமிட சந்திப்பு

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் மீனவர்கள் மீட்பு, மேகதாது அணை எதிர்ப்பு, கல்வி நிதிக்கான கோரிக்கைகள் புதுடில்லி, மே 28 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், தனது முதல் அரசு முறைப் பயண மாகத்…

viduthalai