இனி பெட்ரோல், டீசல் வேண்டாம் வருங்காலத்துக்கான எரிபொருள் ‘ஹைட்ரஜன்’ ஆகதான் இருக்கும் ஒன்றிய அமைச்சர் கட்கரி சொல்கிறார்
காந்திநகர், ஜூலை 11- “போக்குவரத்து துறையின் எதிர்காலமே ஹைட்ரஜனில்தான் உள்ளது” என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் நேற்று நடந்த பிரவாஸ் 5.0 மற்றும் பாரத் பிரவாஸ் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஒன்றிய சாலை…
ஆதிதிராவிடர் – பழங்குடியினர்மீதான வன்கொடுமைகளைக் கண்காணிக்க முதலமைச்சர் தலைமையில் குழு
சென்னை, ஜூலை 11- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை கண்காணிக்க முதலமைச்சர் தலைமையில் புதிய உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…
பகுத்தறிவாளர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் பிறந்த நாள் இன்று (11.7.1920)
நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் 1920 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் நாகை மாவட்டம் நன்னிலம் வட்டம் திருக்கண்ணபுரத்தில் திரு. இராசகோபாலனார் – திருமதி. மீனாட்சிசுந்தரம் அம்மையார் இணையருக்குப் பிறந்தார். முதுகலைப் பட்டம் பெற்றவர். 1972 இல் மதுரைப் பல்கலைக்கழகம்…
வகுப்புவாதம் ஒழிய
உண்மையில் வகுப்புவாதம் ஒழிய வேண்டுமானால், அது நாமெல்லோரும் தைரியமாய் வகுப்புவாதிகள் என்று சொல்லிக் கொள்வதில்தான் இருக்கிறதே தவிர, அதைப் பற்றிப் பித்தலாட்டமாகப் பேசுவதினாலல்ல. இம்மாதிரித் தைரியமாக, வெளிப்படையாக நாம் வகுப்புவாதிகள் என்று சொல்லிக் கொண்டு நமது வகுப்புக் கொடுமை களையும், வகுப்பு…
பெருமைக்குரிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் இன்று (11.7.1925)
சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை – சொர்ணத்தம்மாள் இணையருக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார். இவருக்குப்…
விமர்சனத்துக்கு உள்ளான பிரதமர் மோடியின் பேச்சு!
இந்தோனேசியா – ஆஸ்திரேலியா பயணங்களின்போது, பிரதமர் மோடி நம்பர்களை பயன்படுத்தி இருதரப்பு உறவுகளை விளக்கியதை சமூக ஊடகங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர். 1+1=11; அதுபோலதான் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சேர்ந்தால் பெரிய சக்தியாக இருக்கும். 26-இல் இந்தியா குடியரசு, இந்தோனேசியா அதிபர்…
சென்னை, மதுரையில் வெப்ப அலை அபாயம்!
உலகளவில் கடும் வெப்ப அலை அபாயம் அதிகம் உள்ள நகரங்கள் குறித்த ஆக்ஸ்போர்டு பல்கலை., நடத்திய ஆய்வில் சென்னை, மதுரை ஆகிய நகரங்கள் முதல் 50 இடங்களிலும் உள்ளன. பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து வரும் நிலையில், 10 லட்சத்துக்கும் அதிகமான…
ஆரம்பித்து விட்டார்கள் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் 2029-இல் செயல்பாட்டுக்கு வருமாம்! ஆர்.எஸ்.எஸ். குரலை எதிரொலிக்கிறார் நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பி.பி. சவுத்ரி
பனாஜி, ஜூலை 11 ஒரே நாடு, ஒரே தேர்தல் நடை முறைப்படுத்துவதற்கான அரசி யலமைப்பு திருத்த மசோ தாக்களை ஆய்வு செய்ய பாஜ நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பி.பி.சவுத்ரி தலைமையில் நாடாளுமன்றக் கூட்டு குழுவை(ஜேபிசி) அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின்…
‘அட ராமா!’, அயோத்தி ராமன் கோயிலில் திருடிய பணம் பங்குச் சந்தையில் முதலீடாம் : 30 வங்கிக் கணக்குகள் முடக்கம்
அயோத்தி, ஜூலை 11 – அயோத்தி ராமன் கோயிலில் திருடிய நன்கொடைப் பணத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்தது தெரியவந்துள்ளது. 30 வங்கி கணக்குகளை காவல்துறையினர் முடக்கினர். வீட்டில் சோதனை அயோத்தி ராமன் கோவிலில் பக்தர்கள் நன்கொடையாக அளித்த பணம்…
தமிழ்த்தென்றல் திரு.வி.க. எழுதியிருப்பதை எடுத்துக்காட்டி ‘மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா’வில் தமிழர் தலைவர் கருத்துரை
பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்குப் போட்டியாக காங்கிரஸ் பார்ப்பனர் ஒருவரால் தொடங்கப்பட்டதுதான் ‘சென்னை மாகாணச் சங்கம்’ சென்னை, ஜூலை,11 மணவழகர் மன்றத்தின் முத்தமிழ் விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். “பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்குப் போட்டியாக, காங்கிரசிலிருக்கும் பார்ப்பனர் ஒருவரால்…
தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு நாம் எந்த மேடையில் பேசினாலும், ஒரே குரல்தான் இருக்க வேண்டும்!
சராசரியாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம்! மண்ணுரிமை யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்குத்தான் முன்னுரிமை இருக்க வேண்டும்! நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை, ஒன்றிய அரசு தனியாருக்குத் தாரை வார்ப்பதை எதிர்த்து நெய்வேலியில் தமிழர் தலைவர் ஆசிரியர்…
ஒரு முதலமைச்சர் என்ற பதவித் தகுதிக்கு உகந்ததல்ல! வெற்றிகளும் – தோல்விகளும் நிரந்தரமல்ல!
இந்நாள் முதலமைச்சரின் கரூர் பேச்சு முன்னாள் முதலமைச்சரைப்பற்றிப் பயன்படுத்திய சொற்கள் முன்னாள் முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களைப்பற்றி, இந்நாள் முதலமைச்சர் நேற்று (10.7.2026) கரூரில் பேசும்போது பயன்படுத்திய சொற்கள், ஒரு முதலமைச்சர் என்ற பதவித் தகுதிக்கு உகந்ததல்ல; வெற்றிகளும், தோல்விகளும் நிரந்தரமல்ல…
