பெரியார் விடுக்கும் வினா! (1765)

பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகிறோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லி விடுகிறோம். ஆனால், தொழில் முறைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து, அதனால் பிறருக்கு நஷ்டத்தையும், கஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீல்களையும், வியாபாரிகளையும் மனிதச் சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.9.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. தி இந்து: * ஒன்றிய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் கல்வி நிதி” - ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கறார்.…

viduthalai

செப்டம்பர் 28இல் மலேசியாவில் உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

மலேசிய மண்ணில், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாள் விழா, கழகத் தலைவர் நாக.பஞ்சு அவர்களின் தலைமையில், 28.9.2025ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் 2.00 மணிக்கு, கோலாலம்பூர்; பிரிக்பீல்சு பாடாங் பெலியா…

viduthalai

காஞ்சிபுரத்தில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுச்செயலாளர் வீ அன்புராஜ் பங்கேற்பு

காஞ்சிபுரம், செப். 22- காஞ்சிபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகில், 17.9.2025 புதன்கிழமை காலை 8.00 மணியளவில், பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் விழா கொண் டாடப்பட்டது. தந்தை பெரியார் சிலைக்கு படிக் கட்டு அமைத்து புதுப்பிக்கப்பட்ட…

viduthalai

தமிழர் தலைவருடன் சந்திப்பு

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற, சுயமரியாதை இயக்கக் கருத்தரங்கில் பங்கேற்ற கனேஸ்வர், தான் வாசித்த ஆய்வுரையின் நகலை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். இவர் அய்தராபாத் பல்கலைக்கழகத்தில், "PERIYAR'S ENGAGEMENT WITH LANGUAGE AND CULTURE" எனும் தலைப்பில்…

viduthalai

திருப்பதி நாமக் கடவுளுக்கே நாமமா? உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளையோ கொள்ளை! சிறப்பு விசாரணைக்கு உத்தரவு!

திருப்பதி, செப்.21 திருப்பதி உண்டியல் பணத்தில் ரூ.100 கோடி திருடப்பட்டது தொடர்பான காட்சிப் பதிவு வெளியாகியுள்ளது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து சிஅய்டியிடம் விசாரணைக்கு ஒப்படைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் பணம் எண்ணும் இடமான ‘பரகாமணி’யில் தேவஸ்தான  ஊழியர்கள்,…

Viduthalai

இப்படி கூடவா!

நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகு மின் இணைப்பு பெற்ற கிராமத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மராட்டிய தலைநகர் மும்பை அடுத்த தானே மாவட்டம் கல்யாணி பகுதியில் உள்ள சகாப்பூர் தாலுகாவில் வரஸ்வாடி என்ற குக்கிராமத்தில்தான் இது நடந்தது.  

Viduthalai

எல்.அய்.சி. தென் மண்டல அலுவலகத்தில் தந்தை பெரியார் 147ஆம் பிறந்தநாள் விழா

சென்னை, செப். 21- எல்.அய்.சி. பிற்படுத்தப் பட்டோர் நலச் சங் கத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல அலு வலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பிற்படுத் தப்பட்டோர் நலச் சங்கத்தின்…

viduthalai

கோயிலுக்குள் கரடிகள்! அந்தோ பரிதாபம் கடவுள் சிலை

நெல்லை, செப்.21-  கோவிலுக்குள் ஏறி குதித்து உள்ளே புகுந்த 3 கரடிகள், அங்கி ருந்த பொருள்களைச்  சேதப்படுத்தி அட்டகாசம் செய்த  காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கரடி நடமாட்டம் நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார…

Viduthalai