உலக மக்களுக்கே அவமானம்

மனிதனை மனிதன் தொடக் கூடாது, பார்க்கக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும் உலகத்தில் வைத்துக் கொண்டிருப்பதானது அந்த மத மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலக மக்களுக்கே அவமான காரியம் என்று தான் சொல்லுவேன். அதோடு, அந்த…

Viduthalai

வாய் துர்நாற்றம் காரணமும், தீர்வும்

வயிற்றுக்கோளாறு, அல்சர் நோய் உள்ளவர் களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும், புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்ற வை வாய் வறண்டு போவதற்கான காரணங்களாகும். சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள், புற்று, சர்க்கரை நோய் பிரச்சினகள் இருப்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்சினை…

viduthalai

உதறுவாதம் நோய் காரணமும், சிகிச்சையும்

பத்மசிறீ டாக்டர் வி.எஸ்.நடராஜன் (முதியோர் நல மருத்துவர், சென்னை) உதறுவாதம் நோய் ஏற்படுவதற்கு நரம்பு மண்டலக் கோளாறே காரணம் எனக் கூறலாம். மூளையில் உள்ள டோபாமையன் எனும் திரவம் குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. ஆனால் எதனால் இத்திரவம் குறைகிறது என்பது பற்றிச்…

viduthalai

இராமாயணத்திற்கு மாற்றான இராவண காவியம் – அறிவோம், தெளிவோம்!

வழக்குரைஞர் சு. குமாரதேவன்    திராவிட இயக்கத்தின் இராமாயண எதிர்ப்பு:      திராவிட இயக்கத் தின் பெருந்தலைவர்களான தந்தை பெரியர், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், பேராசிரியர் க. அன்பழகன், குத்தூசி குருசாமி, கைவல்ய சாமியார், நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் இராமயணத்தின்…

viduthalai

திராவிடர் கழகத்தையும் – தி.மு.க.வையும் எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாது!பெரியார் சிலையைத் திறந்து வைத்து அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரை

தந்ைத பெரியாரை நாட்டு மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது! பெரியாரின் பிம்பத்தை உடைப்பதற்கு இன்னும் நூறாண்டுகள் அல்ல; ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் முடியாது! கோவை, செப்.22  பெரியாரையும், தமிழ்நாட்டில் முதல மைச்சராக இருக்கிற முத்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின் அவர்களையும், எந்த காலத்திலும்…

viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை: 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

‘திராவிட மாடல்’ ஆட்சியில் ஏராளமான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தனியார்த் துறையிலும், அரசுத் துறையிலும் வழங்கி நாள்தோறும் சாதனை புரிந்து வரும் முதலமைச்சர் அவர்கள் இன்று (22.9.2025) காலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், 1,231 பேருக்கு கிராம…

viduthalai

இருமொழிக் கொள்கை என்று அரசின் கொள்கை முடிவாக எடுக்கப்பட்டுவிட்டதே! தமிழ்நாட்டுக்குரிய நிதியைத் தருவதற்கு மும்மொழித் திட்டத்தை நிபந்தனையாக்குவதா? ‘அண்ணா பெயரில்’ உள்ள கட்சியின் நிலைப்பாடு இதில் என்ன? ஒன்றிய அரசின் முகமூடியை தமிழ்நாட்டு மக்கள் அகற்றுவர்! 

* மும்மொழித் திட்டத்தை ஏற்றாலொழிய கல்வி நிதியைத் தரமாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் கூறுவதா? * அண்ணா முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பது – அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட…

viduthalai

செந்துறையில் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

செந்துறை, செப். 22- திராவிட கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் 15.9.2025 காலை 10 மணியளவில் செந்துறையில் பெரியார் கணினி மய்யத்தில் ஒன்றிய திராவிடர் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கழக மாவட்ட தலை வர் விடுதலை…

viduthalai

மருத்துவர் மில்லர்-மருத்துவர் பத்மபிரியா: இணையேற்பு விழா

ஒசூர், செப். 22- ஒசூர் மாவட்ட கழக துணைச் செயலா ளர் இரா. செயசந்திரன்-இரா. சோ. ஞானசுந்தரி இணையரின் மகன் மருத்துவர் மில்லருக்கும் திண்டுக்கல் வேம்பார்பட்டி இரெ.நாராயணக்கண்ணன்-நா. உமையாள் இணையரின் மகள் மருத்துவர் நா. பத்மபிரியாவுக் கும் இணையேற்பு நிகழ்வை ஒசூர்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1765)

பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகிறோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லி விடுகிறோம். ஆனால், தொழில் முறைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து, அதனால் பிறருக்கு நஷ்டத்தையும், கஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீல்களையும், வியாபாரிகளையும் மனிதச் சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி…

viduthalai