மத விழாக்களை பி.ஜே.பி. அரசு முன்னின்று நடத்துவது கண்டிக்கத்தக்கது!

தசரா விழாவை முஸ்லிம் பெண் எழுத்தாளர் தொடங்கி வைக்கக் கூடாதா? மதச் சார்பின்மை என்பது அரசியலமைப்புச் சட்டம் வகுத்த நெறி! பி.ஜே.பி.மூலம் தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை பெங்களூருவில் தசரா விழாவைத் தொடங்கி வைப்பவர்…

viduthalai

தஞ்சையில் பெரியார் பட ஊர்வலம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

தஞ்சை, செப். 24- தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழக சார்பில் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் பட ஊர்வலம் - பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 20.9.2025 மாலை எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் பட ஊர்வலம்…

Viduthalai

மனிதநேயத்தில் மதத்திற்கு இடம் ஏது? ஆதரவற்றோர் மரணம் அடைந்தால் இறுதி நிகழ்ச்சி நடத்தும் சமூக சேவை அமைப்பு

குண்டூர், செப். 24-  ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தெனாலி சின்னராவூரு தோட்டா எனும் பகுதி யை சேர்ந்தவர் ஷேக் இனாயத்துல்லா. இவரும் இவரது 4 நண்பர்களும் 20 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1996ஆம் ஆண்டில், இண்டர்மீடியட் (பிளஸ்-2) படிக்கும் போது,…

Viduthalai

மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு பொதுமக்களிடையே பிரச்சாரம் நன்கொடை திரட்டல்

செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டுக்காக    தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் மாநாட்டை விளக்கி பொதுமக்களிடையே பிரச்சாரம், நன்கொடை திரட்டல் பணியில் முத்தையன், பசும்பொன், இறைவி, நாகவள்ளி, அருணா, வெண்ணிலா, நர்மதா, நாத்திகன்,…

Viduthalai

மறைமலைநகர் அழைக்கிறது மானமிகு தோழர்காள், வாரீர்! வாரீர்!!

 மின்சாரம்   1929 பிப்ரவரி 17,18 ஞாயிறு, திங்கள் கிழமைகளில் செங்கல்பட்டில் முதல் தமிழ் மாகாண மாநாடு நடைபெற்றது. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் (1925) சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் தோற்றுவித்தார். அந்த இயக்கத்தின் பெரும் வீச்சுதான் செங்கல்பட்டு மாநாடு.…

Viduthalai

சமூகத்தின் பொது ஒழுக்கத்திற்கு எதிரிகள் – முப்பெரும் வேட்டைகளே! (3)

பணத்தையே கடவுளாக வழிபடும் அளவுக்கு அதற்குரிய தேவைக்கு மேற்பட்ட முக்கியத்தைத் தருவது சமுதாயப் பொது ஒழுக்கத்தைச் சீர்கேடாக்கும் விரும்பத்தகாத ஒன்று. ஆங்கிலத்தில் 'Mammon Worship' என்ற ஒரு சொற்றொடரே இதனைக் குறிக்கிறது! ‘பணம் இல்லாமல் வாழ முடியாதே’ நீங்கள் இப்படி கடுமையாகக்…

Viduthalai

உள்நாட்டில் மட்டுமல்ல – வெளிநாட்டுக் கொள்கையிலும் தோல்வி!

நரேந்திர மோடி ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்த பிறகு நாட்டை அப்படியே தூக்கி நிறுத்தி விட்டார் என்று பார்ப்பன – பனியா ஊடகங்கள், சொல்லி வைத்தாற்போல குழுப் பாட்டுப் பாடுவதில் மட்டும் குறைச்சல் இல்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை…

Viduthalai

போருக்குக் காரணம்!

எப்படிப்பட்ட அரசியல் கிளர்ச்சியும், போரும் - மதம், வகுப்பு, ஜாதி ஆகியவற்றில் எதையாவது ஒன்றின் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நடந்திருக் கின்றன - நடைபெறுகின்றன என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய, மற்றபடி எல்லாப் பொது ஜனங்களின் நன்மையைப் பொறுத்தும், விடுதலையைப் பொறுத்தும் நடந்திருப்பதாகச்…

Viduthalai

25.9.2025 வியாழக்கிழமை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – அறிஞர்கள் அவையம் நிகழ்வு – அய்ந்து – ஒப்பியல் ஆய்வுகள்

சென்னை: காலை  10 மணி *இடம்: மாநாட்டுக் கூடம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை. *தலைமை: ஆர்.பாலகிருஷ்ணன்  (தலைவர், உலக தமிழாராய்ச்சி நிறுவனம்),* கலை ஆய்வுகள்: ஓவியர் டிராட்ஸ்கி மருது, * சுற்றுச்சூழல் இயக்கமும் தமிழும்: சு.தியடோர் பாஸ்கரன்,…

Viduthalai

தனியார் மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு எச்சரிக்கை

சென்னை, செப். 24- மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 2 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. 2025-2026ஆம் கல்வியாண்டுக் கான முதலாம் ஆண்டு வகுப்புகள்  நேற்று முன்தினம் (22.9.2025)  தொடங்கினாலும், கலந்தாய்வில் இடங்களை உறுதி செய்த மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து வருவதை பார்க்க…

Viduthalai