திருச்சி வளர்ந்திருக்கிறது – மக்களிடம் துணிந்து செல்வோம்: அமைச்சர் கே.என்.நேரு
சென்னை, செப்.24- தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேரு 22.9.2025 அன்று திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழ்நாடு அரசு திட்டங்களில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. அன்றைய…
Periyar Vision OTT
அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு. நாகரிகத்தின் உச்சத்தை தொட்டியிருந்தாலும் அங்கு வெள்ளை கருப்பு என்ற இன வேறுபாடு பேதங்கள் மிகவும் கொடூரமாக நிலவி வந்தது. மார்டின் லூதர் கிங் இந்தியாவின் சுதந்திரப் போரில் முக்கிய பங்காற்றிய காந்தி அவர்களை பின்பற்றி அமெரிக்காவில்…
கோயில் திருவிழா என்றால் சண்டைதானா?
வேலூர், செப்.24- வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலைப் பகுதியில் உள்ள செங்காடு கிராமத்தில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், அல்லேரி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் திருவிழாவில் தகராறு செய்ததாகவும்,…
சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக தொகுதியில் வாரத்திற்கு நான்கு நாள்கள் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, செப். 24- ‘தொகுதியில் வாரத்தில் 4 நாட்கள் தங்கியிருந்து மக்கள் பணியாற்றுவதுடன், 15 நாள்களுக்கு ஒரு முறை ஆற்றிய பணிகள் குறித்த அறிக்கையையும். அளிக்க வேண்டும்' என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தி.மு.க. நாடாளுமன்ற…
எச்1 பி விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்கு அமெரிக்க அரசு பரிசீலனை
வாசிங்டன், செப்.24- அமெரிக்காவில் பணி யாற்றும் வெளிநாட்டினர் எச்-1பி விசா பெற்று பணியாற்றுகிறார்கள். அவர்களில் பெரும்பாலா னோர் இந்தியர்கள் ஆவர். இதற்கிடையே, இந்த விசா கட்டணத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் 1லட்சம் டால ராக (ரூ.88 லட்சம்) உயர்த்தினார். கடந்த 21ஆம்…
அமெரிக்காவின் எச்-1பி விசாவுக்கு சீனா பதிலடி இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களைக் குறிவைக்கும் சீனா ‘கே விசா’ என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகம்
பீஜிங், செப். 24- அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டுப்பாடுகளுக்குப் போட்டியாக, இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கவரும் நோக்கில் சீனா ‘கே விசா’ திட்டத்தை அறிவித்துள்ளது. விசா கட்டண உயர்வு அமெரிக்காவில் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை…
அக்டோபர் 4 அன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு வருவோர் கவனத்திற்கு…
சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் வி.எல்.எஸ். சிரிவாரி ரூம்ஸ் 2/46, ஜி.எஸ்.டி. ரோடு, சிங்கப்பெருமாள் கோயில் - 603204 Double Bed A/c - Rs.1700 Triple Bed A/c - Rs.2200 தொடர்புக்கு : 7373712301 ஜே.பி.ரெசிடென்சி…
பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்
சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வேலூர் பாண்டுவின் 70ஆம் பிறந்த நாளன்று (23.9.2025) மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் மற்றும் கழகத் தோழர்கள் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனர். (வி-ம்).
பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்கொள்வது எப்படி?
எய்ட்ஸ் நோயைவிட கொடுமையானது பார்ப்பனிய இந்து மதக் கருத்தியல்; அந்த கருத்தியல்தான் இந்திய சமுகத்தை அழித்துக்கொண்டிருக்கும் பெரும் நோய்! ‘‘உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று” – திருவள்ளுவர் கணவன் மனைவியாக இருந்தாலும், உறவினர்களாக, நண்பர்களாக, சகோதரர்களாக, குழந்தைகளாக,…
மலேசியா – ஈப்போவில் பெரியார் பிறந்த நாள் விழா-சந்திப்புக் கூட்டம்
நாள்: 28.9.2025 நேரம்: காலை மணி 11.00 இடம்: ரிசி பவன் உணவகம் 40, மேடான், இஸ்தானா, ஈப்போ. பெரியார் படம் திறப்பு: முனைவர் மு.கோவிந்தசாமி PHD AISP. பெரியார் பன்னாட்டு அமைப்பு ஏற்பாடு: மா.லட்சுமணன் தலைவர், பெரியார் தொண்டர் குழு…
