அறிவுத் தளத்தில் பயணம்! –அரசியலிலும் பயணம்! பெரியாரிடம் இருந்து பிரிந்தார்! பெரியாரியத்தைப் பின்பற்றினார்
பேராசிரியர் நாகநாதன் ஆண்டுதோறும் அறிஞர் அண்ணா ஆளுமையை எண்ணி எண்ணி எழுதி, எழுதி வியப்பில் மூழ்குகிறேன்! கவிஞர் கண்ணதாசன் 1950களில் கணித்த கவிதை வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை என்பதைக் காலம் உண்மை என உணர்த்துகிறது. " குன்றாத மனவளத்தான்; கவிதைப்…
சமூகத்தின் பொது ஒழுக்கத்திற்கு எதிரிகள் – முப்பெரும் வேட்டைகளே! (2)
இன்றைய சமூகத்தில் பண வேட்டைக்காரர்கள் அதிகம் என்றாலும் வறுமையில் உழல்வோர் பலர் உண்டு. பெரும்பான்மையினர் அவர்களே! வறுமைப் பிடியிலும்கூட, கொள்கையில் தலை தாழாச் சிங்கங்களாக வாழ்ந்து சரித்திரம் படைத்தவர் சமூகத்தில் – சரித்திரத்தில் பலர் உண்டு. வறுமையாயினும் செம்மை என்பதைக் கடைப்பிடித்து…
அமெரிக்காவில் அனுமன் படும்பாடு!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு சாலை ஓரம் அமைக்கப்பட்ட மிக உயரமான அனுமன் சிலை, அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பல்வேறு துயரங்களுக்கும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய கொள்கைகளுக்கும் காரணம் என ஒரு விதமான 'அபசகுண' நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக ஒரு…
மதக் கொடுமை
கிறிஸ்துநாதர் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? சாக்ரட்டீஸ் ஏன் விஷ மருந்தச் செய்யப்பட்டார்? மகமது நபி ஏன் மலைக் குகைக்குள் ஒளியப்பட்டார்? என்பவற்றையெல்லாம் கவனித்தால் ஆரம்பக் காலம் தொட்டே உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் மதப் பிரச்சாரங்களின் கதி இப்படியாகத்தான் இருந்து வந்திருக்கின்றன…
நாட்டில் மத மோதலைத் தூண்ட வேண்டாம்! நவராத்திரி விழாவில் இந்துக்கள் அல்லாதவர்கள் கர்பா நடனம் ஆடக் கூடாது என உத்தரவிட விஎச்பி யார்? பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான இந்தியக் குடியரசுக் கட்சி கேள்வி
புதுடில்லி, செப்.23 வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் நவ ராத்திரி விழா நேற்று (22.9.2025) தொடங்கியது. அக்டோபர் 1 ஆம் தேதி வரை விழா நடை பெறுகிறது. குஜராத், மகாராட்டிரா உள்ளிட்ட பல வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் நவராத்திரி விழாக்களின்…
வைக்கத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் சிலைக்கு மரியாதை
சமூக நீதி நாளான பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கேரள மாநிலம் வைக்கம் தந்தை பெரியார் நினைவகத்தில் (17.09.2025) கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவர் சேத்தன் குமார் மீனா (அய்.ஏ.எஸ்.) தந்தை பெரியாரின் படத்திற்கு…
ஜி.எஸ்.டி. ரூ.55 லட்சம் கோடி வசூல் செய்து விட்டு ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு விழாவாம்! காங்கிரஸ் தாக்கு
புதுடில்லி, செப்.23 ஜிஎஸ்டி 12%, 28% சதவீத வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை இன்று(செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி 21.9.2025 அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செப்டம்பர்…
தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துமா?
கால்நடை உதவி மருத்துவர்கள் 15 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகும் புதிதாகத் தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது சரியாகத் தோன்றவில்லை. பணியில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற நிலையில் மீண்டும் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. தமிழ்நாடு…
கழகத் தோழர்கள் கவனத்திற்கு…
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அமெரிக்காவில் பிரச்சாரச் சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பும் வரை அவர் பொறுப்பில் இருந்த மாவட்டங்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் கூடுதல் பொறுப்பாகச் செயல்படுவார். - கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம் (கழகத் தலைவர்…
கல்வி நிதியில் அரசியல் செய்ய வேண்டாம் : அமைச்சர் அன்பில் மகேஸ்
சிவகங்கை, செப்.23 சிவகங்கையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பள்ளிக்கல்வித்துறை என்பது மிகப்பெரிய குடும்பம். தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம். இந்த இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில்…
