சுவரெழுத்து
காஞ்சிபுரத்தில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுச் சுவரெழுத்து காஞ்சிபுரம் - சென்னை, காஞ்சிபுரம் - வேலூர், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு, காஞ்சிபுரம் - வந்தவாசி, காஞ்சிபுரம் - உத்திரமேரூர் நெடுஞ்சாலைகளில் உள்ள சுவர்களில் அக் 4ல் மறைமலை நகரில்…
27.9.2025 சனிக்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
விருதுநகர்: காலை 9 மணி *இடம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக அரங்கம், மீனாம்பிகை பங்களா பேருந்து நிறுத்தம் அருகில், விருதுநகர் *போட்டிக்கான தலைப்பு: “பெரியாருக்கு முன்னும், பெரியாருக்குப் பின்னும்'', “பெரியார் ஒரு கேள்விக்குறி? பெரியார் ஒரு ஆச்சரியக்குறி!'', “எப்போதும் தேவை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இதை செய்திருந்தால் இந்திய குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்கலாமே? ஜிஎஸ்டி விவகாரத்தில் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி. * 15 நாளுக்கு ஒரு முறை அறிக்கை அளிக்க…
வேலையில்லா திண்டாட்டத்திற்கும் – வாக்குத் திருட்டுக்கும் நேரடி தொடர்பு: இளம் தலைமுறை இனியும் சகித்துக் கொள்ளாது! ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, செப்.24- வேலையில்லா திண் டாட்டத்துக்கும், வாக்குத் திருட்டுக்கும் நேரடி தொடர்பு இருப்ப தாக ராகுல் காந்தி கூறியுள்ளார். நேர்மையாக வெற்றி பெறவில்லை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர்…
பெரியார் விடுக்கும் வினா! (1767)
நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதேபோல் நாமும் பிறரிடம் நடந்து கொள்ளாதது ஒழுக்கம் ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
மும்பையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற பெரியார் விழா!
மும்பை, செப். 24- மும்பை திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை 10 மணிக்கு தாராவி பெரியார் சதுக்கத்தில் பெரியார் படம் அலங்கரித்து மாலை அணி விக்கப்பட்டு தோழர்களால் சமூக நீதி…
விஎச்பியின் மதவிரோத சர்ச்சை பேச்சு: நவராத்திரி நடனங்களில் இந்துக்கள் அல்லாதவருக்கு அனுமதி இல்லையாம்!
சிவசேனா எம்பி கண்டனம் புதுடில்லி, செப்.24 வட மாநிலங்களில் நவராத்திரி நாள்களில் கர்பா, தாண்டியா எனும் கோலாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்துக்கள் அல்லாதோர் இந்நிலையில் விஸ்வ…
வடசென்னை: செனாய் நகரில் கழகக் கொடியேற்றி தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
செனாய் நகர், செப்.24- வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமையில் 17.09.2025 அன்று சென்னை செனாய் நகரில் தந்தை பெரியார் அவர்களின் 147ஆம் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை மாமன்ற…
ஜிஎஸ்டியை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே குறைக்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, செப்.24- ஜி.எஸ்.டி. குறைப்பை 8 ஆண்டுகளுக்கு முன்பே செய்யாதது ஏன்? அவ்வாறு செய்திருந்தால் மக்கள் எப்போதோ பல கோடிகளை சேமித்து இருக்கலாமே? என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். ஜி.எஸ்.டி. குறைப்பு ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி…
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாருக்கு (வயது 55) மு.அய்யனார், சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
