ஏன் இந்த ஓரவஞ்சனை? பிஜேபி ஆளும் பெரும்பாலான மாநிலங்களின் வருவாய் உபரியாக உள்ளது பற்றாக்குறை பட்டியலில் தமிழ்நாடு – மத்திய கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் தகவல்
புதுடில்லி செப்.24- மாநில அரசுகளின் பொருளாதார செயல்பாடுகள் குறித்த ஆய்வறிக்கையை மத்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள 16 மாநிலங்களின் வருவாய் உபரியாக உள்ளது. இதற்கு முன்பு பற்றாக்குறை மாநிலங்கள் பட்டியலில் இருந்த உத்தரப்பிரதேசம்…
வரவேற்கத்தக்க நடவடிக்கை திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய மோதல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை: 2,115 இடங்களில் ஜாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்
திருநெல்வேலி, செப்.24- திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய ரீதியிலான பிரச்சி னைகளை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. பொதுமக்கள் மற்றும் பள்ளி…
தென்காசி அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஈட்டி கண்டெடுப்பு
தென்காசி, செப்.23 தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு மய்யத்தில், சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, தமிழ்நாட்டிலேயே மிக நீளமான ஈட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகழாய்வுப் பணிகள் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், 2024-ஆம் ஆண்டு…
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு
புதுடில்லி, செப்.23- வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு 30-ஆம் தேதிக்குள் தயாராக இருக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் திருத்தப்பணி பீகாரில் 'எஸ்.அய்.ஆர்.' எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.…
நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு அமைச்சர் மதிவேந்தன் தகவல்
நாமக்கல், செப். 23 நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதி வேந்தன் தெரிவித்தார். கல்விக் கடன் நாமக்கல் அருகே எா்ணாபுரத் தில் உள்ள…
37 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன அமைச்சர் பழனிவேல்ராஜன் தகவல்
சென்னை, செப்.23 கடந்த 4 ஆண்டுகளில் 37 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழ் மின் நூலகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்மின் நூலகம் இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழரின் அறிவுக் கருவூலங்களை…
அண்ணா பல்கலைக் கழகத்தை ரூ.500 கோடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்த திட்டம் உயர்கல்வித் துறை செயலாளர் தகவல்
சென்னை, செப்.23 சென்னை அண்ணா பல் கலைக்கழகத்தில், கிண்டி பொறியியல் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், துறை செயலாளர் பொ.சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அண்ணா…
Periyar Vision OTT
அனைவருக்கும் வணக்கம், புத்தக கண்காட்சிக்கு வந்த புதிய பார்வை கொண்ட பெண் ஒருவர் பெரியார் புத்தக அரங்கத்திற்கு வந்திருந்தார். அவருடன் பேசிய நேர்காணலில் அவர் கூறிய பெரியார் பற்றிய கருத்துகள் வித்தியாசமாக இருந்தது. அடுப்படியை கடந்து, படிப்பறிவு பெற்று, விமானப்படி மிதித்து…
இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம் தி.மு.க. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, செப்.23 இஸ்லாமிய மக்களுக்கு துணைநிற்கும் இயக்கமாகவும், உரிமைகளைக் காக்கும் இயக்கமாகவும் திமுக எப்போதும் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா நபிகள் நாயகத்தின் 1,500-ஆவது பிறந்த நாள் விழா நிகழ்வு சென்னை கலைவாணா் அரங்கில்…
வாழ வைக்கும் திராவிடம்!
‘திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்று அவதூறு பரப்பியவர்களே வெட்கப்படும் அளவுக்கு, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவில், முன்னேற்றம் கண்டுள்ளது. கண்டு வருகிறது. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் பதிவினை, முகநூலில் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன். ‘‘1994 இல் எழுதப்பட்ட முட்டாள்தனமான, ஆதாரங்கள்…
