‘நான் அமைச்சர் அதிகாரத்திற்கு உரியவன்’ என கூறி, கும்பலாகப் புகுந்து அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் த.வெ.க. மாவட்டச் செயலாளர் அலப்பறை

வேலூர், மே 23– அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் த.வெ.க. மாவட்ட செயலாளர் ஆய்வு செய்வதாக கும்பலாக புகுந்து அலப்பறை செய்ததோடு, அமைச்சர் ஆனந்த் உத்தரவால் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக மிரட்டி உள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் பிஜிஎம் மியூசிக்குடன் ரீல்ஸ் போட்ட சம்பவம்…

viduthalai

தமிழ்நாடு  உள்ளிட்ட 26 இடங்களுக்கு ஜூன் 18-இல் மாநிலங்களவைத் தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடில்லி, மே 23 மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர்கள் சிலர் ஓய்வு பெறுவதாலும், பதவி விலகிய  செய்ததாலும் காலியாகும் 26 இடங்களுக்கு அடுத்த மாதம் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளி யிட்டுள்ள…

viduthalai

மேகதாது அணை விவகாரம் தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லை என்பதா? கருநாடக துணை முதலமைச்சருக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை, மே 23 ‘கருநாடக அரசு மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லை’ என்று அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

viduthalai

‘நீட்’ வினாத்தாள் கசிவு பிரச்சினையை திசை திருப்ப முயற்சிப்பதா? என்.டி.ஏ. இயக்குநருக்கு டி.ராஜா கடும் கண்டனம்!

புதுடில்லி, மே 23 ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) இயக்குநர் அபிஷேக் சிங்கின் கருத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ‘நீட்’ வினாத்தாள் கசிவு…

viduthalai

மாணவர்கள் நலன் கருதி போலி சமூக வலைத்தள பக்கங்களை உடனடியாக முடக்க நடவடிக்கை கல்வி அமைச்சகம் உத்தரவு!

புதுடில்லி, மே 23 கல்வி நிறுவ னங்கள் மற்றும் தேர்வுகள் குறித்த பொய்யான தகவல்களைப் பரப்பும் போலியான சமூக வலைத்தள பக்கங்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கவும் ஒன்றிய கல்வி அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி சமீபகாலமாக, ஒன்றிய…

viduthalai

அரசுக்கு ரூ.7 லட்சம் கோடி மிச்சமாகுமாம்! நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர் பி.பி. சவுதரி கூறுகிறார்

அகமதாபாத், மே 23 ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு ரூ.7 லட்சம் கோடி வரை மிச்சமாகும் என்று நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர் பி.பி.சவுதரி தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் தேர்தல் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்…

viduthalai

கல்வி வளர்ச்சி நீடித்து நிலைக்கட்டும்

2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பத்தாம் வகுப்பில் 94.31 சதவிகிதமும் (மாணவிகள் – 96.47%; மாணவர்கள் – 92.15%), பன்னிரண்டாம் வகுப்பில் 95.20 சதவிகிதமும் (மாணவிகள் – 97%; மாணவர்கள் – 93.19%)…

viduthalai

பல்‘கலைவாணனே’ போயினையோ! தமிழர் தலைவர் இரங்கல்!

பகுத்தறிவாளர் கழகத்தின் கலைத்துறை மாநிலத் தலைவரும், நமது கழக - கொள்கைப் பரப்புரை சுயமரியாதை வீரருமான பொம்மலாட்டக் கலைஞர் கலைமாமணி மு.கலைவாணன் அவர்கள் (வயது 67) உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு (22.05.2026) காலமானார் என்ற செய்தி நம்மைப் பெரிதும் துயருறச்…

viduthalai

பெருமளவு கடன் வழங்குவதில் பெரிய நிறுவனங்களுக்குச் சலுகை காட்டும் வங்கிகள் சாமானியர்களுக்குக் கெடுபிடி செய்வதா?

உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்! புதுடில்லி, மே 23 பெரிய நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கும் போது அலட்சியமாகச் செயல்படும் வங்கிகள், சாதாரண மக்கள் சிறிய கடன்களைப் பெற முயன்றால் அவர்களிடம் கடுமையான நிபந்தனைகளை விதித்துக் கெடுபிடி செய்வதாக…

viduthalai

சிபிஎஸ்இ மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக அடுத்த வாரம் விசாரணை!

புதுடில்லி, மே 23 நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிய கல்வி அமர்வு முதல் 'மும்மொழி வழிக்கொள்கை' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு…

viduthalai