முதலமைச்சர் உடனடியாக விழித்துக் கொண்டு, அமைச்சரையும், செயலாளரையும் மாற்ற வேண்டும்!
அறநிலையத் துறைக்கு அமைச்சர் - முதன்மைச் செயலாளர் இருவரும் பார்ப்பனர்களா? அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் என்ன ஆவது? ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவரையோ, பெண் அமைச்சரையோ நியமித்தால், அதுதான் மாற்றம்! போராடி இழுத்து வந்த சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? திராவிடர்…
பா.ஜ.க.வை முந்திய ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ 5 நாட்களிலேயே ஒன்றரை கோடி பாலோயர்ஸ்; 3 லட்சம் பேர் உறுப்பினர்களாகவும் சேர்ந்தனர்
புதுடில்லி, மே 22 கடந்த மே 16 ஆம் தேதின்று மூத்த வழக்குரைஞர் தகுதி கோரிய, வழக்குரைஞரின் மனு தொடர்பான விசாரணையின் போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த்,”வேலையில்லாத சில இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் போல செயல்பட்டு கரப்பான்பூச்சி போல…
சென்னை காவல்துறை ஆணையராக அமல்ராஜ் இன்று பதவி ஏற்றார்
சென்னை, மே 22 தற்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராகப் பணியாற்றும் அபின் தினேஷ் மோடக் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் சி.பி.சி.அய்.டி. கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக, கூடுதல் டி.ஜி.பி. ஆக இருந்த அமல்ராஜ்…
கண்ணூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் பினராயி விஜயன்: ஒளிப்படம் சமூக வலைதளங்களில் பரவல்!
திருவனந்தபுரம், மே 22 கண்ணூர் ரயில் நிலையத்தில் ஆள் அரவமின்றி ரயிலுக்காக காத்திருக்கும் கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் போட்டோ சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. கேரள அரசியல் வரலாற்றில் வேறு எந்த முதலமைச்சரும் செய்யாத ஒரு சாதனையை பினராயி…
ஆய்வு என்ற பெயரில் விழுப்புரம் அம்மா உணவகத்தில் ஊழியர்களை மிரட்டிய த.வெ.க. நிர்வாகி உத்தரவுகளை பிறப்பித்து அடாவடித்தனம்
விழுப்புரம், மே 22 விழுப்புரத்தில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்த தவெக நிர்வாகி, அரசு பணியாளர்களுக்கு உத்தரவுகளை போட்டு அடாவடி செய்துள்ளார். தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து மீட்டிங் போடுவது,…
ஏர் இந்தியா விமானத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு நல்வாய்ப்பாக 181 பயணிகள் உயிர் தப்பினர் விமானிகள் பணியிடை நீக்கம்
பெங்களூரு, மே 22 கருநாடக மாநிலம் பெங்களூருவில் கெம்பேக வுடா பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. 2 முனையத்துடன் செயல்பட்டு வரும் இந்த விமான நிலையத்திற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் ஏர்…
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சயோனி கோஷ் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த பா.ஜ.க. பிரமுகர்
புதுடெல்லி, மே 22 திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சயோனி கோஷின் தலைக்கு, உ.பி. பாஜக நகராட்சி தலைவர் ரூ.1.கோடி பரிசு அறிவித்த காட்சிப் பதிவு சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது. சிவலிங்கம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சயோனி சமூக ஊடகத்தில்…
“மோடி அரசிடம் புதிய யோசனைகள் தீர்ந்துவிட்டன; பொருளாதாரக் கொள்கையில் தீவிர மறுசீரமைப்பு தேவை” – காங்கிரஸ் சாடல்!
புதுடில்லி, மே 22 இந்தியப் பொருளாதாரக் கொள்கை வகுப்பில் தீவிரமான மறுசீரமைப்பு தேவை என்றும், தற்போதைய மோடி அரசிடம் புதிய யோசனைகள் எதுவும் இல்லாமல் தீர்ந்துவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…
தெரு நாய்கள் பிரச்சினை – இந்தத் தீர்வுதான் ஒரே வழி!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய நாட்டின் பல மாநிலங்களிலும் பெரும் தலைவலி பிரச்சினையாகவும், மனிதர்கள், குழந்தைகள் தெருவில் நடமாடுவோர் ஆகியோரைக் கடித்துக் குதறி, அவர்களது வாழ்வுக்கு உலை வைக்கக் கூடிய ‘உயிர்ப் பிரச்சினையாக’வும் பேருரு(விஸ்வரூபம்) எடுத்துள்ளது கட்டுப்பாடற்று ஆங்காங்கு நடமாடி பேராபத்தை ஏற்படுத்தும்…
நேர்மையே நீண்டநாள் வாழ்வு
நேர்மையாக நடப்பது சுயநலமும் கூட ஆகும். எனது பலக்குறைவினால் எத்தனையோ தவறுகள் ஏற்பட்டும் - பொதுவாழ்வில் நான் இருப்பதற்கு - இந்த நாட்டில் சாகாமல் இருப்பதற்கு இந்த நேர்மையில் நான் வைத்திருக்கும் ஜாக்கிரதைதான் காரணமாகும் (‘விடுதலை’ 26.7.1952)
