நுண் நெகிழியை கண்டறியும் பாக்டீரியா
இன்றைய தேதியில் மைக்ரோபிளாஸ்டிக் எனும் நுண் நெகிழிகள் இல்லாத இடமே இல்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். 5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட பிளாஸ்டிக் துகள்கள் நுண் நெகிழிகள் எனப்படுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து தான் இவை…
பாபநாசம் ஒன்றியத்தில் பெரியார் பிறந்தநாள் திருவிழா
பாபநாசம், செப்.25 கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் 2025 செப்டம்பர் 17 காலை 10 மணி அளவில் பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க. பூவானந்தம் ,ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி ஆகியோர் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சி தொடங்கியது.…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள்: மனிதநேய மருத்துவ முகாம்– சிறப்புக் கருத்தரங்கம்!
திருச்சி, செப். 25- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 16.09.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனித நேயத்தை போற்றும்…
மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு பொதுமக்களிடையே பிரச்சாரம் – நன்கொடை திரட்டல்
செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட் டிற்காக மதுராந்தகம், செங்கல்பட்டு பகுதிகளில் மாநாட்டை விளக்கி பொதுமக்களிடையே நடத்தப்பட்ட பிரச்சாரம், நன்கொடை திரட்டல் பணிகளில் அ. செம்பியன், பசும்பொன், இறைவி, பூவைசெல்வி, நாகவள்ளி, ரேவதி, நரசிம்மன், குணசேகரன், பூ.…
லடாக் வன்முறையில் 4 பேர் பலி ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
லடாக், செப்.25 யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநிலத் தகுதி வழங்க வேண்டும், அரசியலமைப்பின் 6-ஆவது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ஆம் தேதி பேச்சுவார்த்தை…
பிரதமர் மோடியின் நண்பர்களால் இந்தியாவிற்குப் பல சிக்கல்கள்! – மல்லிகார்ஜுன கார்கே
பாட்னா, செப்.25 பிரதமர் மோடியின் நண்பர்களால் இந்தியாவிற்குப் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது அமெரிக்க அரசு 25 சதவீதம் கூடுதல் வரியை…
வாருங்கள் மறைமலை நகருக்கு!
பெற்றோரிட்ட பெயருக்கு பின்னால் வாலாயிருந்த ஜாதிப் பெயரைத் துண்டித்தது "சூத்திரன் "என்ற இழிச்சொல்லை பதிவேட்டில் நீக்கி, அனைவருக்கும் கல்வியை தந்தது. விதவை மறுமணம், குழந்தை திருமணம் முறை, தேவதாசி முறை ஒழிப்பு,பெண் கல்வி, பெண்களுக்கு ஓட்டுரிமை, சொத்துரிமை அப்பப்பா…
பி.ஜே.பி. அரசின் புல்டோசர் இடிப்பு! ‘நான் வழங்கியதிலேயே எனக்கு மிகுந்த திருப்தி அளித்த தீர்ப்பு இதுதான்!’ உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொல்கிறார்!
புதுடில்லி, செப்.25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘புல்டோசர் நடவடிக்கை’’ குறித்துத் தான் அளித்த தீர்ப்பு தனக்கு பெரும் திருப்தியை அளித்ததாகத் தெரி வித்துள்ளார். பாஜக ஆளும் வட மாநிலங்க ளில் குற்ற வழக்குகளில் தொடர்பு டையவர்கள், சட்ட விரோத ஆக்கி…
சேலம் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர் மாற்றம்
சேலம் மாவட்ட திராவிடர் கழக செயலாளராக இருந்து வரும் தோழர் சி.பூபதிக்குப் பதிலாக தற்போது மாவட்ட கழக துணை செயலாளராக செயல்படும் தோழர் மூணாங்கரடு பெ.சரவணன் நியமிக்கப்படுகிறார். - கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் (கழகத் தலைவர் உத்தரவுப்படி)
‘‘சாமியார்கள் ஜாக்கிரதை’’ – நாடு தழுவிய பிரச்சாரம் நடத்தப்படும்!
*பல்லாண்டுகளாகத் தொடர்ந்த பார்ப்பன சாமியாரின் பாலியல் தொல்லை! * ஒன்றிய உள்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் டில்லியில், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை! எங்கு, மகளிருக்குக் கொடுமை நடந்தாலும், திராவிடர் கழகம் கண்டித்துள்ளது! பல்லாண்டுகளாகத் தொடர்ந்த பார்ப்பன சாமியாரின் பாலியல் தொல்லை; ஒன்றிய உள்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும்…
