சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா கலந்துரையாடல் கூட்டம்

பெரம்பலூர், செப்.25-  பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக  கலந்துரையாடல் கூட்டம் 21.09.2025 அன்று  மருத்துவர் குணகோமதி மருத்து வமனை  வளாகத்தில் காலை 10.30 மணியளவில் தங்கராசு தலைமையில், விசயேந்திரன் வரவேற் புரையோடு நடைபெற்றது. தீர்மானங்கள்: செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு…

Viduthalai

ஆயுதங்களை உடனடியாக ஒப்படையுங்கள்: ஹமாசுக்கு பாலஸ்தீன அதிபர் வலியுறுத்தல்

ெஜருசலேம், செப்.25-  ‘ஆயுதங்களை உடனடியாக ஒப்படை யுங்கள்' என்று ஹமாஸ் பயங்கரவாதிகளை, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர், தொடங்கி இரண்டாண்டுகளாக நடைபெற்று…

Viduthalai

கழகக் களத்தில்…!

27.9.2025 சனிக்கிழமை ஓரணியில் தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் ஆட்சி ெகாரட்டூர்: மாலை 6மணி *இடம்:கொரட்டூர் பாசறை அலுவலகம்  *தலைமை:  பூ.இராமலிங்கம்,  * உரை நிகழ்த்துவோர்:  கவிஞர் மா.வள்ளிமைந்தன், பா.தென்னரசு, தே.குணாபாரதி, க.இளவரசன், எ.கோபி அனைவரும் கலந்து கொள்க ! *அழைப்பு…

Viduthalai

சமதர்மம் ஏற்பட

பிறவி காரணமாய் உள்ள உயர்வு, தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு அம்மதம் பாமர மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும்; அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும் அதை மாற்றாமல் - அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல் மேல் நாட்டுச் சமதர்மம் பேசுவது -…

viduthalai

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம் ராஜஸ்தான் காவல்துறையில் சில ஆயிரம் காவலர் வேலைகளுக்காக முனைவர் பட்டம் பெற்றவர்கள் முதல் பல துறைகளில் பட்டப்படிப்பு படித்த 7 லட்சம் இளைஞர்கள் குவிந்ததால் ராஜஸ்தான் கோட்டா நகரம் திணறியது. போதிய அடிப்படை…

viduthalai

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க போர்ச்சுகல் அரசும் முடிவு

லிஸ்பன், செப்.25- பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக போர்ச்சுகல் அரசு தெரிவித்து உள்ளது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நீண்ட காலமாக மோதல் உள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட…

Viduthalai

2.5 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் ‘புதுமைப் பெண்’, ‘தமிழ் புதல்வர்’ திட்டங்கள் தொடக்க விழா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி பங்கேற்பு

சென்னை, செப்.25- 2.57 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் 2025-2026 கல்வி ஆண்டிற்கான 'புதுமைப்பெண் தமிழ் புதல்வன்' திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.  திட்டங்கள் தமிழ்நாடு அரசு, அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி சென்று சேர…

viduthalai

பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை முகாம்

ஜெயங்கொண்டம், செப். 25- பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு பயம் மற்றும் மனநல ஆலோசனை வகுப்பு நடத்தப்பட்டது. லில்லி புஷ்பம், டாக்டர் கிருஷ்ணகுமார், முதல்வர் இரா. கீதா ஆகியோர் கலந்து…

Viduthalai

தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

திருச்சி, செப். 25- தந்தை பெரியார் 147வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திலுள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் பெரியார் மெடிக்கல் மிஷன் இயக்குநர் மருத்துவர் கவுதமன் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர்  முனைவர் இரா.செந்தாமரை…

Viduthalai

விவசாயிகள் கவலைப்பட வேண்டாம் நெல் கொள்முதல் பணி தொடங்கப்பட்டு விட்டது : தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, செப்.25 திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மண்டலங்களில் நெல் கொள்முதல் பணி தொடர்ந்து சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், விவசாயிகள் கலக்கம் அடைய வேண்டாம் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:  ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரடி…

viduthalai