ஆரிய திராவிடப் போர்
ஆரியம் உலகளாவியது மட்டுமல்ல பல அடிப்படை பிரச்சினைகளுக்கு அதன் கோட்பாடுகள் மற்றும் இனவெறுப்பு செயல்கள் போன்றவைகள்தான் காரணம். சார்லஸ் ஆலன் எழுதியுள்ள ஆய்வு நூல் இதைப்பற்றி விளக்குகிறது. ஆரிய பெருமைகளை நிலை நிறுத்த வெளிநாடுகளில் பல அமைப்புகள் இன்றளவும் செயல்பட்டு வருகின்றன.…
சென்னையில் ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, செப்.25 தென் மண்டல ரயில்வே லோகோ பைலட்டுகள் (ரயில் ஓட்டுநர்கள்) சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கிலோ மீட்டர் அலவன்ஸினை 25 சதவீதம் உயர்த்த வேண்டும்; கிலோ மீட்டர் அலவன்ஸுக்கு வருமான வரி…
குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களைத் தடுக்க குழு அமைக்க வேண்டும்
மதுரை, செப் 25 குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களைத் தடுக்க வட்டாட்சியர் தலைமையில் தனிக் குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. தசரா விழா திருச்செந்தூரை சேர்ந்த ராம் குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல்…
ரூ.621 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி
தரச்சோதனை, பாதுகாப்பு நடைமுறைகளில் எந்தவித சலுகையும் வழங்கப்படாது : அமைச்சர் எ.வ.வேலு சென்னை, செப்.25 சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 3.20 கி.மீ. நீளத்திற்கு ரூ.621 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பணியை விரைவில், தரமான…
பெங்களூரு சாலைகள் குறித்து விமர்சனம் “டில்லியில் பிரதமரின் வீட்டருகிலும் சாலைகளில் பள்ளங்கள் உள்ளன” துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார்
பெங்களூரு, செப்.25 பெங்களூரு வில் உள்ள மோசமான சாலைகள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த கருநாடக துணை முதல மைச்சர் டி.கே. சிவகுமார், "டில்லியில் பிரதமரின் இல்லம் அமைந்துள்ள சாலையில் கூட பள்ளங்கள் உள்ளன. இது நாடு தழுவிய பிரச்சினை, ஆனால்…
மகளிர் உரிமைத் தொகை.. உடன் வழங்கப்படும் அமைச்சர் சக்கரபாணி
குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாள்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை பெற்றவர்கள் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மகளிர் உரிமைத்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 25.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பீகார் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி, காங்கிரஸ் ஆதரவு. * பீகார் தேர்தலில் தெலங்கானா மாடலான பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதியை முன்னிறுத்தி போட்டியிட…
பெரியார் விடுக்கும் வினா! (1768)
ஒருவன் பூணூல் போட்டுக் கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டுச் சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து ‘நான் பொதுஉடைமைவாதி, அதுவும் இடதுசாரி கம்யூனிஸ்ட்'…
நன்கொடை
மடத்துக்குளம் ஒன்றிய கழக தலைவர் நா. செல்வராஜ், ஆசிரியை நாகம்மாள் ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி
திருப்பதி மறைவு
கழகத்தலைவர் ஆறுதல் புதுக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி பெ.இராவணனின் மூத்த மகள் மீனாவின் கணவரும், சென்னையில் வசித்து வந்த தொழிலதிபருமான திருப்பதி அவர்கள் மறைவுற்றார் (24.9.2025) என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நேற்று ஆலங்குடி அருகே உள்ள வெட்டன்விடுதிக்கு உடல் கொண்டு வரப்பட்டு இன்று…
