விடுதலை சந்தா
சிதம்பரம் நகர அமைப்பாளர் ஆர்.செல்வரத்தினம் விடுதலை சந்தா தொகையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார் (23.9.2025, சென்னை).
தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக உலகின் தலைசிறந்த ஆய்வாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் பாலகுமார் பிச்சை
வல்லம், செப். 26- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வு இதழ்கள் வெளியீட்டுப் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் பாலகுமார் பிச்சை தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக (2020, 2021, 2022, 2023,…
திராவிட மாதம் (சிறப்பு நிகழ்வு)
27.9.2025 சனிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 7 மணி சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) கருத்துரை: மோகித் பலகிரி, நெய்வேலி அசோக், தாமரை
ஒரு யுக்தி ஆராய்ச்சி
01.07.1944 - குடி அரசிலிருந்து... மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதின் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங்கள், இதிகாசங்கள் முதலியவைகளும் தேவார திருவாசகங்கள்,…
வடமொழி வேதபாராயணம் தடுக்கப்பட்டது
01.07.1944 - குடிஅரசிலிருந்து... 3.6.44 இரவு பூவாளூர் சிவன் கோவில் எட்டாந் திருவிழா சாமி புறப்பாட்டுடன் வந்த வேத பாராயண பார்ப்பனரை, தமிழில் சொல்லும்படி தோழர் நல்லதம்பி கேட்டார். பாராயணக்காரர்கள் மறுத்தனர். திராவிடர் தெருவில் தமிழில் தான் சொல்ல வேண்டும் என்று…
இந்து சட்டத்திருத்தம்
25.11.1944 - குடிஅரசிலிருந்து... சென்னை மாகாணத்திலுள்ள மக்கட்தொகையில் இந்துக்கள் எனப்படுவோர் 440 இலட்சம் மக்களாவர். இவர்களில் 20 லட்சம்தான் பார்ப்பனர்கள். பார்ப்பனருக்கும் பார்ப்பனர் அல்லாதாருக்குமிடையே பல துறைகளிலும் வித்தியாசம் காணப்படுகிறது. பார்ப்பனர்கள் தங்கள் ஏகபோக உரிமை மேலும் நீடிக்கவும், மற்றபடி உள்ள…
‘சாதிப் பெருமை’ ஆங்கில நூலினை வெளியிட்டு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிறப்புரை
விடுதலைப் போராட்ட வீரர்கள் யாரும் ‘‘ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றோ, ஜாதியின் பெயரால் நிகழ்கிற ஒடுக்குமுறைகளைப் பற்றியோ சிந்திக்கவில்லை!’’ இது எனக்குக் கவலையாக இருந்தது என்கிறார் நூலாசிரியர் மனோஜ் மிட்டா! ‘சாதிப் பெருமை’ ஆங்கில நூலினை வெளியிட்டு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி.,…
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் (ரெட்டி) உரையில் உறுதி!
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கிடைத்ததற்குத் தமிழ்நாட்டு மக்கள் பெருமைப்பட வேண்டும்! தமிழ்நாட்டில் இருப்பதை போலவே 69 சதவீத இட ஒதுக்கீட்டை தெலங்கானாவில் அமல்படுத்தப் போகிறேன்! ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் (ரெட்டி) உரையில் உறுதி! சென்னை, செப்.26–…
நமது மாநாடு நாட்டோருக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஆக வேண்டும்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு வெற்றிக்குத் ‘‘தேனீக்களாக’’ உழைத்து வரும் கழகக் கடமை வீரர்களுக்கு நன்றி! எனது அன்பு வேண்டுகோள்!! கழகப் பரப்புரைப் பேச்சாளர்கள், உரையைத் தயார் செய்து வாருங்கள்! தோழர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகளை நேர்த்தியாக செய்திடுவீர்!! நமது மாநாடு…
காவல்துறை புகார்களை விசாரிக்கக் குழு உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
மதுரை, செப்.25 தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரிகள் மீது எழும் புகார்களை விசாரிக்க, மாநில, மாவட்ட மற்றும் மாநகர அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல்…
