தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்புக் கருத்தரங்கு

ஈரோடு, செப்.25- தந்தை பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, சமூகநீதிக் கூட்டமைப்புச் சார்பில் 21/9/2025 அன்று ஈரோட்டில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் திராவிடர் கழக  பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி மற்றும் சூலூர் பாவேந்தர்…

viduthalai

பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் வழங்கிட அறந்தாங்கி மாவட்ட கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு!

அறந்தாங்கி, செப். 25-  21.9.2025 அன்று மாலை 5 மணிக்கு அறந்தாங்கி பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை இடத்தில் மாவட்ட கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் க. .மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலை வர் ப.மகாராசா கடவுள் மறுப்பு…

viduthalai

கல்வித்துறையில் சிறப்பான பணி சிறந்த ஆசிரியர் விருது பெற்றார் ஆர். செல்வகுமார்

ஜெயங்கொண்டத்தில் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கல்வித் துறையில் சிறப்பான பணி ஆற்றி வரும் ஆசிரியர் ஆர். செல்வகுமார் (முதுகலை ஆசிரியர்) அவர்களுக்கு, பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைபல்கலைக்கழகம்)   “சிறந்த ஆசிரியர் விருது” வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழா …

viduthalai

திராவிடர் கழகக் கொடியேற்று விழா

நாகர்கோவில், செப். 25-  நாகர்கோவில் ஒழுகினசேரியில் திராவிடர்கழகக் கொடியேற்றுவிழா மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம், தலைமையில் கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், முன்னிலையில் நடைபெற்றது. காப்பாளர் ம.தயாளன் பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, பெரியார் பெருந்தொண்டர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத்…

viduthalai

கழகக் களத்தில்…!

26.9.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர்  மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 166 சென்னை: மாலை 6.30 மணி *இடம்:அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை:  குடந்தை க.குருசாமி, செயற்குழு உறுப்பினர், * வரவேற்புரை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச்…

viduthalai

இயக்க நன்கொடை

கிருட்டினகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஜி.எம்.மருத்துவமனை மருத்துவர் ஜி.எம்.பிரித்திவ்ராஜ்குமார் இயக்க நன்கொடை ரூ 25,000/-  கிருட்டினகிரி மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன் மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (கிருட்டினகிரி, 13.9.2025) கிருட்டினகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மூகாம்பிகை பர்னிச்சர் உரிமையாளரும், பணி நிறைவுபெற்ற…

viduthalai

‘தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் உயிர் இருக்கும் வரை கடமையாற்றுவேன்’ மாணவிகள் மத்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருக்கமிகு உரை

சென்னை, செப். 25- ‘எனது உடலில் உயிர் இருக்கும் வரை கடமையை செய்வேன்' என கொளத்தூரில் நடந்த நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார். நலத்திட்ட உதவிகள் சென்னை கொளத்தூரில் நேற்று (24.9.2025) நடந்த நிகழ்ச்சியில்…

Viduthalai

தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

நாகை, செப்.25-  இந்தியா ஓ.என்.ஜி.சி. ஓ.பி.சி & எம்.ஓ.பி.சி ஊழியர்கள் நலச் சங்கம், காவேரி கிளை ஆயோஜனையில், நாகை ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் 22.09.2025 அன்று நடைபெற்றது. முக்கிய விருந்தினர்கள்: நிர்வாக இயக்குநர் மற்றும் அசெட் மேலாளர்  உதய் பஸ்வான் தலைமை…

Viduthalai

வணிக வர்த்தகம் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

பீஜிங், செப்.25- அய்.நா. பொதுமன்றக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதில் இந்தியாவும், சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்று கூறினார். அவரது விமர்சனத்தை சீனா நிராகரித்துள்ளது. இதுகுறித்து…

Viduthalai

திருப்பத்தூரை உலுக்கிய தந்தைபெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

திருப்பத்தூர், செப்.25-  திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தந்தைபெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு (17.9.2025)  சுமார் 100 இடங்களுக்கு  மேல் தந்தை பெரியார் படங்களுக்கும் அனைத்து சிலைகளுக்கும் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி சமுக நீதி நாள் உறுதி மொழி ஏற்று…

Viduthalai