வேதங்களில் பிராமணர்களின் தொழிலும் கடமையும்
இருக்கு வேதம் VIII 4 16-166, 10 28-9 யசுர்வேதம் III 63 அதர்வண வேதம் VIII 2-17-இல் காணப்படும் பாடல்களில் “ஒரு குரு! நீர் முதன்முறை குடுமி வைத்து உபநயனஞ் செய்யும்போதும் தலையை சிரைத்துப்பின் முகத்தையும் சவரஞ் செய்யும்போதும் பழகியதாயும்,…
பயனுண்டா இந்தியாவில் இருப்பதாலே?
இந்தியாவில் இறுமாப்பு நீளுகின்றது இந்திதானே வேண்டுமெனத் துடிக்கின்றது இந்தியா என்றிங்கு நாடேயில்லை இயம்புவதால் எவருக்கும் இலாபமில்லை வந்துற்றப் பார்ப்பானே உயந்திருக்கான் வாழ்ந்திட்ட நற்றமிழர் கீழிருக்கான் இந்தமுறைதானே இருக்குத்தம்பி : இது எவருக்கோ முன்னுரிமை இதனைநம்பி முன்னுரிமை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பானுக்கே முழுஉரிமை வேலைகளும்…
பீகார் தேர்தல்: வாக்காளர்களை ஈர்க்க புதிய திட்டங்கள் மூலம் பணமழை – தேர்தலுக்குப் பிறகு திட்டங்கள் தொடருமா?
பீகாரில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக, ஆளும் பாஜக மற்றும் அய்க்கிய ஜனதா தளம் (JDU) கூட்டணி, பல்வேறு புதிய திட்டங்களின் கீழ் வாக்காளர்களுக்கு நேரடியாகப் பணம் செலுத்தி வருகிறது. ரிக்ஷா ஓட்டுநர்கள், முதியோர், பத்திரிகையாளர்கள், மற்றும் வேலையில்லா பட்டதாரிகள்…
பொய்யான திரிபுகளை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும்: அமர்நாத் ராமகிருஷ்ணா கருத்து
கீழடியை மகாபாரதத்தோடு தொடர்புபடுத்துவதா? கீழடி மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளை மகாபாரதத் துடன் சம்பந்தமே இல்லாமல் தொடர்புபடுத்தும் சூழ்ச்சி நடக்கிறது என்றும், கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பு நிகழும் இத்தகைய சம்பவங்கள் தான் சந்தேகத்திற்குரியவை எனவும், மத்திய தொல்லியல்…
திருவாங்கூர் சமஸ்தானம் (3) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!’’
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி பத்தாம் நூற்றாண்டில் வேணாடு, புகழ் வாய்ந்த மன்னர் மார்த்தாண்ட வர்மரால் சிறப்பான ஆட்சி நடந்தது. கீழ் ஜாதியென்றும், சூத்திரர்கள் என்றும் முத்திரைக் குத்தப்பட்ட 'களரி' ஆசிரியர்கள் பாதுகாப்போடும், வழிகாட்டுதலோடும் மார்த்தாண்ட வர்மர் ஆட்சி…
கூச்சப்படாமல் உண்மையை மறைக்கும் கணக்குப்பிள்ளை சாமியார் முதலமைச்சர்
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஒரு அரசு நிகழ்ச்சியில் பேசியபோது, 1100-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய படையெடுப்பின் போது இந்தியாவின் இந்து மக்கள் தொகை 60 கோடி என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்து, வரலாற்றுத் தரவுகளுக்கு…
பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் சண்டை மூண்டால்…-செ.ர.பார்த்தசாரதி
பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவதாக சொல்லி; ‘மாயாஜால வித்தை’ (தந்திரக் காட்சி) காட்டுபவர்கள், கடைசியில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடாமலேயே மூட்டை கட்டி விடுவர். இது எதனால் என்றால் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விட்டால், கீரி பாம்பை கொன்று விடும் அதனால்.!…
தெக்கணமும் “கல்வியில் சிறந்த திராவிடநல்” திருநாடு-பாணன்
தமிழ்ச் சமூகத்திற்கு கல்வி என்பது பிறப்பிலேயே உடன் வருவதுபோன்றது, இன்றளவும் தமிழ் எழுத்துக்களின் தோற்றத்தில் காலவரையரையை எட்ட முடியவில்லை. 2010 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் கீழடி பற்றியும், அதன் நாகரிகம் பற்றியும் அறிந்துகொண்டோம், அங்கு பயன்படுத்திய எழுத்துகள் கருப்பு - சிவப்பு…
பத்திரிக்கை நடத்துறது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல-பிரண்ட்லைன்
பத்திரிக்கை நடத்துறது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. மாத பத்திரிக்கைகள், மாதம் இருமுறை வெளிவரும் பத்திரிக்கைகள், வார பத்திரிக்கைகள் நடத்துவது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. ஆனால் தினசரி பத்திரிக்கை நடத்துவது சும்மா லேசான விஷயம் இல்லை.. அதுலயும் ஒரு குழுவின்…
Periyar Vision OTT
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும். சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும்…
