திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி “என் குப்பை என் பொறுப்பு” – மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வுப் பேரணி
திருச்சி, செப்.27- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் "என் குப்பை; என் பொறுப்பு” என்ற தலைப்பில் சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழிப் பேரணி 19.09.2025 அன்று நடைபெற்றது. ஒன்று முதல் 8ஆம்…
அரசின் கடமை
வைத்தியம் என்பது வைத்தியர்களாலேயே தான் செய்து கொள்ளப்பட வேண்டியது என்பதில்லாமலும், பணச் செலவில்தான் பரிகாரம் செய்து கொள்ளலாம் என்பதில்லாமலும், வைத்தியமே அவசியம் தேவை என்பதுகூட இல்லாமலும் இருக்கும்படியான காரியங்களைச் செய்ய வேண்டியதும், அதற்குத் தக்கபடி மக்களைப் படிப்பிக்க வேண்டியதும் அரசாங்கத்தின் முக்கியக்…
நூலகத்திற்குப் புதிய வரவுகள்
Self -Respect Movement Centuary - National Symposium Abstract - திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் அகங்காரமே உங்கள் எதிரி - ரயன் ஹாலிடே நாடு போற்றும் நல்லோன் - டாக்டர் சி.நடேசனார் திராவிட ரத்னம் - சர். ஏ.டி.பன்னீர்செல்வம்…
நாளை குரூப் 2, 2ஏ தேர்வு: 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்
சென்னை, செப்.27- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.11/2025, நாள் 15.07.2025இன் வாயிலாக நேரடி நியமனத் திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்- 2 மற்றும் குரூப்-2ஏஇல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR) தேர்வு நாளை (28.09.2025) முற்பகல்…
‘சாதிப் பெருமை’ ஆங்கில நூலினை வெளியிட்டு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிறப்புரை
* அன்றைக்கு இருந்த காங்கிரஸ் வேறு; இன்றைக்கு இருக்கின்ற காங்கிரஸ் வேறு! * மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது! *அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கிறது - சமத்துவத்தை உரத்துப் பேசுகிறது! இன்றைக்கு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் திராவிடர் கழகக்…
கேரள அமைச்சர் தலைமையில், தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்
வைக்கம் போராட்டம்: தந்தை பெரியார் முதல் முறை சிறையில் அடைக்கப்பட்ட அருவிக்குத்தியில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.4 கோடி நிதியில் பெரியார் சிலை மற்றும் அருங்காட்சியகம்! ஆலப்புழா, செப்.27 கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா வட்டத்தில் வைக்கம் போராட்டத்தில் தந்தை…
இது ஒரு வரலாற்று மைல்கல்!
வைக்கம் போராட்டத்திற்காகக் கைது செய்யப்பட்டுத் தந்தை பெரியார் அருவிக்குத்தி சிறையில் வைக்கப்பட்ட இடத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்க ஆணையிட்ட நமது முதலமைச்சருக்கும், அடிக்கல் நாட்டிய தமிழ்நாடு அமைச்சர்களுக்கும், கேரள அரசு, அமைச்சர், அதிகாரிகளுக்கும் நன்றி, பாராட்டு!…
பெரியார் பாலிடெக்னிக்கில் தந்தை பெரியார் 147ஆம் பிறந்த நாள் விழா
வல்லம், செப்.27- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தந்தை பெரியாரின் 147ஆம் பிறந்த நாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்வாக மாணவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக இக்கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி,…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: கல்வி நிலையங்களில் மாணவிகளுக்குப் பாலியல் சீண்டல், பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை, எங்கும் வெடிகுண்டு மிரட்டல் ஆகியவை இந்திய அளவில் அன்றாட செய்திகளாகிவிட்டதற்குக் காரணம் என்ன? - மன்னை சித்து, மன்னார்குடி - 1. பதில்: இளைஞர்களை நல்வழிப்படுத்தியும், நேர்மையாகச்…
ஒரு தவறான கருத்து
இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு இந்தியாவை ஒரே ஒரு மொழி பேசும் நாடாக மாற்றுவது அவசியம் என்று ஹிந்தி வெறியர்கள் கருதுகின்றனர். ஆனால் இராபர்ட் டி.கிங் சுட்டி காட்டியுள்ளது போன்று, ஒரு பொது மொழியின் மூலம் மற்றவர்களுடன்தொடர்பு கொள்ளலாம் என்பது சிக்கல்கள் மறைந்து…
