எச்சரிக்கை – டிஜிட்டல் அரெஸ்ட் வாழ்நாள் சேமிப்பான ரூ. 23 கோடியை இழந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி!
புதுடில்லி, செப். 27- டிஜிட்டல் அரெஸ்ட் இணையவழி மோசடி யால் டில்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி தான் வாழ்நாள் முழுவதும் சேமித்த ரூ. 23 கோடியை இழந்துள்ளார். 78 வயதான ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி நரேஷ் மல்ஹோத்ரா, ஆகஸ்ட்…
தமிழர் தலைவருடன் அமைச்சர் எ.வ. வேலு சந்திப்பு
வைக்கம் போராட்டத்திற்காகத் தந்தை பெரியார் முதலில் சிறை வைக்கப்பட்டிருந்த அருவிக்குத்தி சிறைச்சாலையில் தந்தை பெரியாருக்கு நினைவகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்குச் செல்லும் முன், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்…
சந்திப்போம் சங்கமிப்போம் சங்கநாதம் செய்வோம் வாரீர்! வாரீர்!!
மின்சாரம் ‘‘மதங்களுக்கு ஜீவ நாடியாய் இருந்து வருவது பணமும், பிரச்சாரமுமேயல்லாமல், அவற்றின் தெய்வீகத் தன்மையோ, உயர்ந்த குணமோ என்று எதையும் யாரும் கொண்டாட முடியாது!’’ என்றார் உலகத் தலைவர் தந்தை பெரியார். (‘குடிஅரசு’ 8.10.1933). எவ்வளவு ஆழமான உண்மையான கருத்து. சர்வ…
தந்தை பெரியாரின் கொள்கை உலக மயம் ஆகிக் கொண்டிருக்கின்றது!
பகுத்தறிவுப் பகலவன் – அறிவாசான் தந்தை பெரியாரின் படத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்ததை, என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன். பகுத்தறிவுப் பட்டொளி, உலகம் முழுக்கப் பரவி வருகிறது என்பதன் அடையாளம்தான் இந்தப் படத்திறப்பு விழா! பெரியார் இன்று உலகம் முழுவதும்…
பி.ஜே.பி.யின் ஒழுக்கம் இதுதானா?
உத்தரப்பிரதேசம் சித்தார்த் நகர் மாவட்ட பாஜக தலைவர் கவுரி சங்கர் அக்ரஹரி இவர் தனது நெருங்கிய உறவுக்காரரின் மகளான 12 வயதுச் சிறுமியை பல நாட்களாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து – அதை காணொலியாகப் பதிவும் செய்துள்ளார். இந்த நிலையில்…
லடாக் பகுதிக்கு மாநிலத் தகுதி வழங்கக்கோரி போராட்டம் சமூக ஆர்வலர் சோனம் வாங்சு கைது
லே, செப்.27 லடாக் பகுதிக்கு மாநில தகுதி வழங்கக் கோரியும், அரசியலமைப்பு சட்டத்தின் 6-ஆவது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சு கடந்த 2 வாரங்களாக பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு வந்தார். வேறு சில அமைப்புகளும்…
தமிழ்நாட்டுப் பகுதியில் உள்ள இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்! ‘திராவிட மாடல்’ அரசின் சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, செப்.27 ‘திராவிட மாடல்’ அரசு அறிவித்த இந்தி யாவின் முதல் கடற்பசுப் பாது காப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெருமிதம் தெரிவித் துள்ளார். அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதானகடற்பசு இனத்தையும்,அதன் கடல் வாழ்விட…
பெரியார் பாதையில் பயணிக்கும் திராவிட மாடல் அரசு
‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர் ’ தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் "திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது! - திராவிடர் கழகத்திற்குப் போட்டியாக அல்ல!" என்று ராபின்சன் பூங்கா திடலில், கொட்டும் மழையில் நடந்த தி.மு.க. தொடங்கப்பட்ட கூட்டத்தில் அறிவித்தார்…
செப்.28 லூயி பஸ்தேர் 130ஆவது நினைவு நாள்
மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தடுப்பூசி மிது கார்த்தி தொற்று நோய்களுக்கான தடுப்பூசியோ தடுப்புமுறைகளோ சாதாரணமாக நமக்குக் கிடைத்துவிடவில்லை. அதற்காக அறிவியலா ளர்கள் நீண்ட காலமாகப் போராடித்தான் தீர்வைக் கண்டறிந்தனர். வெறிநாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயைத் தடுக்கத் தடுப்பூசியைக் கண்டறிந்து, மனிதக் குலத்துக்கு…
மோடியின் ‘வரலாற்றுச் சாதனை’!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வீழ்ச்சியடைந்திருக்கிறது. பிரதமராக மோடி பதவியேற்றபோது 58.58 ஆக இருந்த டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, தற்போது 88.8அய்த் தாண்டியிருக்கிறது. அதாவது மோடி ஆட்சியில் ரூபாயின் மதிப்பு…
