இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில் குலுக்கல் முறையில் தற்காலிக சேர்க்கை 82,888 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு

சென்னை, மே 24- இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத் தின் கீழ் 82,888 மாணவர்களுக்கு குலுக்கல் முறையில் தற்காலிக சேர்க்கை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.இ) கீழ், தனியார்…

viduthalai

மோடி அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை?

புதுடில்லி, மே 24- ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபி எஸ்இ) 2026-2027 கல்வி யாண்டு முதல் 9, 10ஆம் குப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி ஒன்றைக் கற்பதைக் கட்டாயமாக்கி, மும்மொழிக் கொள்கை அறிவிப்பை வெளியிட்டது. இதனை எதிர்த்து டில்லி, குரு…

viduthalai

கோவை சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம் கடுமையான தண்டனை பெற்றுத்தர நடவடிக்கைறு முதலமைச்சர் உறுதி

சென்னை, மே 24 தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று (23.5.2026) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூரில் நேற்று முன்தினம் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும்…

viduthalai

மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி: சிறுவர்கள் காணாமல் போனால் உடனடி எப்.அய்.ஆர்

புதுடில்லி, மே 24 சிறுவர்கள் கடத்தல் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் பிறப்பித்த உத்தரவில், ”காணாமல் போகும் சிறுவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவது மிகவும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும்…

viduthalai

நீட் வினாத்தாள் கசிவு எதிரொலி ஜேஇஇ – நீட் தேர்வுகளை ஒருங்கிணைத்து ஒரே தேர்வாக நடத்த ஒன்றிய அரசு தீவிர பரிசீலனை!

புதுடில்லி, மே 24 நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவத்தைத் தொடர்ந்து, நீட் மற்றும் ஜேஇஇ ஆகிய இரு நுழைவுத் தேர்வுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே தேசிய பொது நுழைவுத் தேர்வாக கணினி வழியில் நடத்துவது…

viduthalai

உரிய நேரத்தில் பணிக்கு வராத அலுவலர்கள் மீது நடவடிக்கை பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

சென்னை, மே 24 பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வரவேண்டும; தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை மூலமாக எச்சரித்து உள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் உரிய…

viduthalai

விடைத்தாளில் நாங்கள் எழுதியதையே படிக்க முடியவில்லை சிபிஎஸ்இ மாணவர்கள் கடும் அதிருப்தி!

புதுடில்லி, மே 24 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு விடைத்தாள்கள் இணைய வழியில்பதிவேற்றம் செய்யப்பட்டதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால், நாங்கள் எழுதிய பதில்களைத் நாங்களே படிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு…

viduthalai

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாட்டு மக்களுக்குப் பேரதிர்ச்சி காங்கிரஸ் எம்.பி. ராஜிவ் சுக்லா காட்டம்!

புதுடில்லி, மே 24 பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சி என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிவ் சுக்லா 23.5.2026 அன்று தெரிவித்துள்ளார். ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி…

viduthalai

8 நாளில் 3ஆவது முறை பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு சென்னையில் பெட்ரோல் விலை ரூ.105அய் தாண்டியது அத்தியாவசியப் பொருட்கள் விலை அதிகரிப்பு

சென்னை, மே 24 நாடு முழுவதும் கடந்த 8 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 3ஆவது முறையாக நேற்று  (23.5.2026) காலை உயர்த்தப்பட்டது. 82 காசு முதல் ரூ.1.10 வரை அதிகரிப்பால் மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், அத்தியாவசியப் பொருட்களின்…

viduthalai

ஹோண்டுராஸ் நாட்டில் துப்பாக்கி சூடு – 25 பேர் உயிரிழப்பு

தெகுசிகல்பா, மே 23- மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஹோண்டுராஸ். இந்நாட்டில் போதைப்பொருள் கும்பல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும், போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மோதல், வன்முறை சம்பவங்களும் ஹோண்டுராஸ் நாட்டில் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஹோண்டுராசின் டுரிஜிலோ…

viduthalai