விடிந்ததும் கொலை செய்திகள் தமிழ்நாடு நிலைமை குறித்து கனிமொழி கருணாநிதி வேதனை

சென்னை, மே 25 கனிமொழி கருணாநிதி எம்.பி. வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. விடிந்ததும், இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது.…

viduthalai

விசாலி (எ) நிலா – அறிவுமணி வாழ்க்கை இனண நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

மாதவரம் சி. வாசு – விமலா தேவி ஆகியோரின் மகள் விசாலி (எ) நிலாவிற்கும், கோவை அ.மு. இராஜா – நாகமணி ஆகியோரின் மகன் அறிவுமணிக்கும் வாழ்க்கை இனண நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

இது அரசியல் பிரச்சினையல்ல; தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை!

 மேகதாது அணை கட்டும் முன்னெடுப்பு தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் ஆபத்து!  பிரச்சினையை வளரவிட்டுத் தீர்க்க முடியாது!  உச்சநீதிமன்றம் உரிய அக்கறை காட்டியிருக்க வேண்டும்! கருநாடகாவின் பிடிவாதத்தையும், ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் மெத்தனப் போக்கையும் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் திருவாரூரில் மே…

viduthalai

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி வன்கொடுமை – கொலை! வன்மையான கண்டனத்திற்குரியது! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி வன்கொடுமை – கொலை வன்மையான கண்டனத் திற்குரியது  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: கோவையில், கடந்த 21.5.2026 அன்று…

viduthalai

“டில்லி பா.ஜ.க. அரசு விரைவில் தூக்கியெறியப்படும்” சுவேந்து அதிகாரிக்கு எதிராக மம்தா, அபிஷேக் முழக்கம்!

கொல்கத்தா, மே 24 மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அங்கு அரசியல் களம் தலைகீழாக மாறியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக நீடித்த மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து, சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய பாஜக அரசு பொறுப்பேற்றுள்ளது.…

viduthalai

‘விடுதலை’ தேவையை எடுத்து விளம்பி சந்தாவைப் பெருக்குங்கள்

தந்தை பெரியார் விடுதலை பத்திரிகைக்கு 25 ஆண்டு நிரம்பி 26ஆவது ஆண்டு துவங்கிவிட்டது. "விடுதலை'' ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டு வந்ததால் அது மாதம் ஒன்றுக்கு சராசரி ரூ. 3000 நஷ்டத்தில் நடத்தப்பட வேண்டிதாய் நிகழ்ந்து வந்தது , நஷ்டத்திற்குக்…

viduthalai

இலால்குடி கழக மாவட்டம் கீழவாளாடியில் திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது!

இலால்குடி, மே 24- இலால்குடி கழக மாவட்டம் திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை (ஒருநாள்)  கீழவாளாடி பெரியார் பெருந்தொண்டர் பெ.சங்கப்பிள்ளை அன்பகத்தில் எழுச்சியோடு தொடங்கியது. இலால்குடி மாவட்ட கழகத் தலைவர் வீ.அன்புராஜா தலைமை ஏற்று உரையாற்றினார்.…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1977)

சிறு வியாபாரிகள் பெரு வியாபாரி ஆக வேண்டுமானால் பணம் சம்பாதித்தால் மட்டும் போதுமா? அறிவு, நம்பிக்கை, நாணயமுடன் மக்களிடம் அன்பாகப் பழகி தாராளமாகத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். ஊர் மக்களிடம் செல்வாக்குப் பெற பொதுக் காரியங்களுக்குப் பணம் செலவு செய்வதும்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.5.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * கல்வி அமைச்சருக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அனைத்து கணக்குகளும் முடக்கம்: ஒன்றிய அரசின் ஒடுக்குமுறை: நிறுவனர் அபிஜித் குற்றச்சாட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ்: * எரிபொருள் விலை உயர்வு குறித்து பிரதமர்…

viduthalai

ஒன்றிய அரசின் குரலாக ஒலிப்பதுபோல் தோன்றுகிறது: தனியாரிடம் மின்சாரத்தை ஒப்படைக்கத் திட்டமா? மக்கள் பிரச்சினையை தீர்க்க புதிய அரசு முன்வர முன்னாள் அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்

சென்னை, மே 24- மக்கள் உங்களிடம் ‘பவரை' கொடுத்து விட்டனர். ‘பவர் கட்' இருக்கக் கூடாது என்பதுதான் மக்கள் கேட்பது, தவெக ஒன்றிய அரசின் குரலாக ஒலிப்பது போல் தோன்றுகிறது என்று திமுக மேனாள் அமைச்சர் சிவசங்கர் கூறினார். மேனாள் அமைச்சர்…

viduthalai