இனியும் தாமதம், குழப்பம் கூடாது!
2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட ‘பொதுநல’ மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி அன்று தள்ளுபடி செய்துள்ளது. ‘ஜாதி குறித்த இவ்வளவு பெரிய அளவிலான தரவுகளைச் சேகரிப்பதற்கு எந்த நியாயமும்…
பிள்ளைப்பேறே பெண்களைக் கெடுப்பது
பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம் ஆனால், ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போ மானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால், தாங்கள்…
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது
மேட்டூர், மே 25 மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் (23.5.2026) விநாடிக்கு 1,027 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (24.5.2026) காலை 471 கனஅடியாக சரிந்துள்ளது. குடிநீருக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும் நீர்…
‘‘சோதனை’’ என்ற பெயரில் அத்துமீறல்? நள்ளிரவில் மின்வாரியப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி தவெகவினர் மிரட்டல் – காவல் நிலையத்தில் புகார்!
சென்னை, மே 25 மருத்துவமனை, மாநகராட்சிக் கூட்டம், குடிநீர் வழங்கல் பிரிவு என பல்வேறு இடங்களில் 'சோதனை' என்ற பெயரில் அடாவடி செய்த தவெக நிர்வாகிகள், தற்போது அரசு அதிகாரியின் வீடு தேடிச் சென்று அச்சுறுத்தியுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
சட்ட விரோத குடியேறிகளை அடைத்து வைக்க மய்யங்கள்: மேற்கு வங்காள அரசு உத்தரவு
கொல்கத்தா, மே 25 மேற்கு வங்காளத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா அரசை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அங்கு பல்வேறு நடவடிக்கைகளை புதிய…
சூலூரில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை தாயாருக்குத் தெரியாமலே எரித்த த.வெ.க. அரசு! துக்க வீட்டில் ‘ரீல்ஸ்’ போட்டுக் குதூகலிக்கும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்!
கோவை, மே 25– கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழ்நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்திருப்பதுடன், ரீல்ஸ் ஆட்சியின் ரியல் காட்சிகள் எவ்வளவு மோசமாக இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.…
கோயில்களில் த.வெ.க.வினர் ஆய்வு நடத்தி ஒளிப்படம் அனுப்ப வேண்டுமாம்! அறநிலையத்துறை அமைச்சர் அறிவுறுத்தியதால் சர்ச்சை!
சென்னை, மே 25 த.வெ.க. ஆட்சிக்கு வந்த இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், நாளுக்கு நாள் புதுப்புது பிரச்சினைகள் வெடித்து வருகின்றன. ஒரு புறம் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகி கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதி கரித்து வருகின்றன. மறுபுறம்…
சென்னை – புறநகரில் கடும் மின்வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்! மருத்துவமனைகளில் மருத்துவப் பயனாளிகள் அவதி!
சென்னை, மே 25 – தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்து 15 நாட்கள் ஆகும் நிலையில், தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு பிரச்சினை தொடர்கதையாக உள்ளன. ஒரு சில இடத்தில் 4 முதல்…
இந்திய ரயில்வேக்கு ரூ.15 ஆயிரம் கோடி மின்சார கட்டணம் பாக்கி ரயில் கட்டணம் உயரும் அபாயம்?
சென்னை, மே 25 இந்திய ரயில்வேக்கு ரூ.15 ஆயிரம் கோடி மின்சார பாக்கி எதிரொலியாக ரயில் கட்டணம் உயர்த்தப் படும் அபாய சூழல் எழுந்துள்ளது. மின்சார கட்டணம் பாக்கி இந்தியாவில் தினமும் கோடிக்கணக் கான மக்கள் ரயிலில் பயணித்து வருகின்றனர். ரயில்…
எரிவாயு உருளை தட்டுப்பாடு மற்றும் கடும் விலை உயர்வு: மூடும் நிலைக்குத் தள்ளப்படும் உணவகங்கள்
சென்னை, மே 25 தமிழ்நாடு முழு வதும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரி வாயு உருளைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சிறிய உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் பெரும் இழப்பீட்டைச் சந்தித்து, மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்திற்குள், 19…
