பா.ஜ.க. ஆளும் டில்லியில் கொடூரம் மருத்துவ மாணவியை ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்
புதுடில்லி, அக்.8- டில்லியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் பெண்களுக்கு எதிரான வன்முறை மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. குஜராத், உத்தரப்பிர தேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைப் போன்று, டில்லியும் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பெண்களுக்குப் பாதுகாப்பு…
ஜாதி அமைப்பைப் போற்றுவதும் ஜாதியின் பெருமையை உயர்த்திப் பேசுவதும் வெறுக்கத்தக்கது! நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கண்டனம்
சென்னை, அக்.8–- பார்ப்பனர்கள்தான் நமது சமூகத்தில் அறிவு தீபத்தை ஏற்றுபவர்கள். பார்ப்பனர்கள் சாஸ்திரங்களை மட்டுமல்ல, அஸ்திரங்களையும் வணங்கினர். ஆயுதங்களும் சாஸ்திரங்களும் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும். மதத்தைப் பரப்பி, நல்ல பண்புகளை வளர்ப்பதன் மூலம், பார்ப்பன சமூகம் எப்போதும் சமூகத்தின் நன்மைக்காகவே…
இஸ்ரேல் அரசு – ஹமாஸ் குழுவினர் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்
கெய்ரோ, அக்.8: இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போர் நீடிப்பு இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக…
கரன்சியில் இருந்து 4 சுழியங்களை நீக்கும் ஈரான்
தெஹ்ரான், அக்.8- ரியாலின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு, 11,50,000ஆக குறைந்துள்ளதால், சுழியங்களை நீக்க அந்நாடு முடிவு செய்துள்ளது. மத்தியக் கிழக்கில் மிக முக்கிய நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது. சுமார் 9 கோடி மக்கள் தொகையுடன் உள்ள ஈரான் பொருளாதாரம்…
சபரிமலை அய்யப்பனின் பரிதாப நிலை துவார பாலகர் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவச முறைகேடு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
கொச்சி, அக்.8- சபரிமலை துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் எடை குறைந்த முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தங்க முலாம் புதிய கவசங்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலின் வெளியே 12…
இமாச்சல பிரதேச நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பேர் உயிரிழப்பு 20 பயணிகள் மண்ணில் புதைந்தனர்
சிம்லா, அக்.8 இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பயணிகள் உயிரிழந்தனர். 20 பேர் மண்ணில் புதைந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அங்கு மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக கடந்த சில மாதங்களில் 320 பேர்…
சார்பாக 68வது முறையாக விடுதலை சந்தா தொகை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக 68வது முறையாக விடுதலை சந்தா தொகை ரூ.25000 அய் மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர்கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (மறைமலைநகர் –4.10.2025)
தமிழர் தலைவரிடம் நன்கொடை
தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தனது பிறந்த நாளன்று இயக்க நிதியாக ரூ.10,000/- நன்கொடை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 3.10.2025) இன்று (8.10.2025) அகவை அய்ம்பதில்…
நூறாம் பிறந்தநாள் காணும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதி அவர்களுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!
ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது, அவருக்கு தனிச்செயலாளராக இருந்தவருமான லட்சுமிகாந்தன் பாரதி அய்.ஏ.எஸ் அவர்கள் நூறாம் பிறந்தநாள் காணுவதை அறிந்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைப்பேசி வாயிலாக நேற்று (7.10.2025) அவருக்கு…
3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம், அக்.8 அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவ நோபல் பரிசு…
