இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்ட அய்.நா.தீர்மானம்
கொழும்பு, அக்.8 இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் பொறுப்பான செயல்பாடுகளை ஊக்குவிப்பதை வலியுறுத்துவதற்கான தீா்மானம் அய்.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் 6.10.2025 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள் ளப்பட்ட இந்த தீா்மானம் இலங் கையில் மனித உரிமைகள் ஆணை யரின் பணிகளை…
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு? நீக்கப்பட்டோர் விவரங்களை நாளைக்குள் வெளியிட வேண்டும்! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, அக். 8 - பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர் களின், விவரங்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல புதிதாக சேர்க்கப்பட்ட 21 லட்சம் வாக்காளர்களின் விவ ரங்களையும் நாளைக்கு (9.10.2025)…
இந்நாள் – அந்நாள்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த நாள் இன்று (8.10.1959) கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த நாள் இன்று (8.10.1959). 29 ஆண்டுகளே வாழ்ந்த கவிஞர், தன் கவிதைகள் மூலம் நூற்றாண்டுகளைக் கடந்த பகுத்தறிவு, பொதுவுடைமை சமத்துவக் கருத்துகளை விதைத்தவர். "தேனாறு…
‘அரசியல் புரோக்கர்கள்’
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்பது பார்ப்பனர்களுக்கே உரித்தான குயுக்தி! மூன்றுமுறை தட செய்யப்பட்ட வன்முறைக் கட்சிக்கு ஒரு பிரதமர் நூற்றாண்டு விழா கொண்டாடலாமா என்று திராவிடர் கழகத் தலைவரின் கேள்விக்கு என்ன பதில்? பெரியாருக்குப் பாரத ரத்னா பட்டம்…
அமைச்சர் தா.மோ. அன்பரசன்அவர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு!
காலத்தால் என்றும் பேசப்படும் மாநாடாக அமைந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டினை மிகுந்த எழுச்சியோடு நடத்திட பெரும் உதவியாக இருந்த அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களை சந்தித்துத் தலைமைக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தாம்பரம் மாவட்ட…
நாமக்கல் ‘விஜய’ம்
பிரபல எழுத்தாளர் பேரா. பெருமாள்முருகன் ச னி அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலில் வந்து பேசிய ஊர் நாமக்கல். கரூர் துயரச் சம்பவம் கார ணமாக நாமக்கல் கூட்டச் செய்திகள் பெரிதாக வரவில்லை; வந்தவையும் கவனம் பெறவில்லை.…
திராவிட மாடல் ஆட்சிக்குப் பாராட்டும் வாழ்த்தும்! (2)
மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் 28 தீர்மானங்கள் நிறைேவற்றப்பட்டன. முக்கியமான தீர்மானம் ஒன்றை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மாலைப் பொழுது மாநாட்டில் முன்மொழிந்தார். ‘தந்தை பெரியாரின் கொள்கையை…
முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட…
ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்து கொண்டு அதன் பயனாக, நாட்டுப் பற்றும், சமுதாயப் பற்றும் ஏற்பட்டாக வேண்டும்.…
சோபா கட்டில் உட்பட வீட்டில் உள்ள பழைய பொருள்களை மாநகராட்சியே இனி பெற்றுக் கொள்ளும் புதிய சேவை அறிமுகம்
சென்னை, அக்.7- சோபா, கட்டில், துணி உள்ளிட்ட பழைய பொருட்களை மாநகராட்சி பணியாளர்கள் நேரடியாக வந்து பெற்று கொள்ளும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழைய பொருட்கள் சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள் தோறும் 6 ஆயிரத்து 400 டன் குப்பைகள்…
