பீகார் சட்டமன்றத்துக்கு நவம்பர் 6, 11 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்

புதுடில்லி, அக். 8- பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6,11ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும். நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்றத்தின் பதவிக் காலம் நவம்பர் 22ஆம்…

Viduthalai

பல மாநிலங்களில் தேர்தல் நெருங்குகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கவலை!

புதுடில்லி, அக். 8- உரிமை  கோரப்படாமல் இருக்கும் நிதி நிறுவனத்தில் உள்ள பணத்தை உரியவர்களிடம் சேர்க்க வேண்டுமாம்! நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் நிதி நிறுவனங்களில் தேங்கி எவருக்கும் பயன்படாத நிலையில் உள்ள தொகையினை உரியவர்களிடம் கொண்டு செல்லப் போவதாக ஒன்றிய…

Viduthalai

கருநாடக மாநிலத்தில் லிங்காயத் வகுப்பினர் இந்துக்கள் அல்ல; தனி மதத்தினர் பசவண்ணா பண்பாட்டு பிரச்சாரப் பயணத்தில், முதலமைச்சர் சித்தராமையா பெருமிதம்

பெங்களுரு, அக். 8- “ஜாதிக் கட்டமைப்பு நமது சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஜாதிக் கட்டமைப்பை வேரோடு பிடுங்கிட சமூகப் புரட்சியாளர் “பசவண்ணா ஒரு தனி மதத்தினை தொடங்கினார்'' என பசவண்ணா பண்பாட்டு பிரச்சாரப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் (2025) கருநாடக முதலமைச்சர்…

Viduthalai

சென்னை மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கு 11ஆம் தேதி எழுத்துத் தேர்வு

கூட்டுறவு சங்கங்களின் சென்னை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங் களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவ தற்காக…

Viduthalai

தமிழ்நாடு காவல்துறையில் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு காவல்துறைக்காக வெடி குண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட மேனாள் இராணுவ வீரர்கள் / மேனாள் துணை இராணுவப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன. இது தொடர்பான முழு விபரமும் பின்வருமாறு; தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும்…

Viduthalai

கனரா வங்கியில் வேலை: பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கி யான கனரா வங்கியில் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். என்பது பற்றிய விவரங்கள் வருமாறு: பணி நிறுவனம்: கனரா வங்கி பணி இடங்கள்: 3,500 (அப்ரண்டீஸ் பயிற்சிப் பணி). தமிழ்நாட்டில்…

Viduthalai

ஒன்றிய அரசுப் பள்ளியில் வேலை: 7,267 பணியிடங்கள் – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங் களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு…

Viduthalai

பெருந்தன்மை பலவீனமாகாது! ‘சட்டவிரோத’ மசூதியை தாங்களே இடித்து அகற்றிய முஸ்லிம்கள்!

ரயா புஜுர்க், அக். 8- உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் ‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்ட மசூதியை புல்டோஸர் மூலம் முஸ்லிம்களே இடித்து அப்புறப்படுத்தினர். அஸ்மோலி காவல் நிலைய எல்லைக் குள்பட்ட ரயா புஜுர்க் கிராமத்தில் அந்த மசூதி கட்டப்பட்டிருந்தது. அக்கட்டடம் சட்டவிரோதமானது…

Viduthalai

அஞ்சல் நிலையங்களில் பதிவு அஞ்சல் ‘திடீர்’ நிறுத்தம்

நாகர்கோவில், அக்.8-  தொலைபேசி காலத்திற்கு முன்பு மக்கள் பெரும்பாலும் தங்கள் தொடர்புகளை கடித போக்குவரத்திலேயே வைத்திருந்தனர். கைப்பேசி வந்த பிறகு இந்த கடித போக்குவரத்து முற்றிலும் குறைந்தே போனது. இருப்பினும் அஞ்சல் அட்டை, இன்லெண்ட் லெட்டர் போன்றவை அஞ்சலக பயன்பாட்டில் இன்றளவும்…

Viduthalai

ஏ.டி.எம், யு.பி.அய்.யில் முகத்தை காட்டினால் இனி பின் நம்பர் தேவை இல்லை பணப் பரிமாற்றத்தில் டிஜிட்டல் புரட்சியின் அடுத்த கட்டம்

சென்னை, அக்.8-  இந்தியாவின் அடுத்த டிஜிட்டல் புரட்சியாக, இனி பின் நம்பர் தேவையில்லை. யு.பி.அய்..யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் நடக்கும். அதேபோல் ஏ.டி.எம். எந்திரத்திலும் பணம் வரும். முக அடையாளம் டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகுக்கே இந்தியா முன்னோடியாக இருக்கிறது. இந்தியாவில்…

Viduthalai