திமுக மாவட்ட பொறுப்பாளருக்கு வாழ்த்து!
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளராக பொறுப்பேற்றுள்ள ம.கிராகாம்பெல் அவர்களுக்கு தமிழர் தலைவர் அவர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். 7.10.2025மாலைஅய்ந்து மணிக்குவள்ளியூரில் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன்கழகமாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் ந.குணசீலன்,மாவட்டக்கழக துணைச்செயலாளர் மாரி.கணேசு, கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன்,…
பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவுக்கு இரங்கல்
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயார் அம்சவேணி அவர்கள் மறைவுக்கு இரங்கலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்.
மருத்துவர் ச.இராமதாஸ் நலம்பெற விழைவு
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ச.ராமதாஸ் அவர்கள் உடல்நலிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மருத்துவர் ச.ராமதாஸ் உரிய சிகிச்சை மூலம் உடல்நலம் பெற்று, மீண்டும் அவர் தம் அரசியல் பணியைத்…
நன்கொடை
பகுத்தறிவாளர் கழக மதுரை மாவட்டத் தலைவர் ச.பால்ராஜ், AEO (ஓய்வு) விடுதலை நன்கொடை ரூ.2,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 3.10.2025)
தமிழர் தலைவருடன் சந்திப்பு
கயல் தினகரனின் வாழ்விணையர் மறைந்த சாந்தா தினகரன் நினைவு நாளையொட்டி, செழியன் - தனலட்சுமி இணையர்கள், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000/- நன்கொடை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். நன்றி! (சென்னை, 3.10.2025)
அமெரிக்காவில் அலறும் அய்டி ஊழியர்கள் 10 மாதத்தில் 1.80 லட்சம் பேர் அதிரடி பணி நீக்கம்
வாசிங்டன், அக்.8- 2025ம் ஆண்டு அய்டி ஊழியர்களுக்கு பெரும் சிக்கலாக மாறி உள்ளது. பல முன்னணி அய்டி நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் 2025 ஜனவரி மாதம் முதல் அக்டோபர் 1ஆம் தேதி…
பெரியார் விடுக்கும் வினா! (1779)
சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு, பெரும்பாலும் பல சந்தர்ப்பங்களிலும் ஒரு சுயநல மக்கள், சுய காரியக் கருத்தினர் அல்லது சிறுபான்மையாளரான வைதீகர் ஆகியவர்களிடம் இருந்துதான் ஏற்பட்டுள்ளது என்றாலும் - எந்த வகைச் சீர்திருத்தமும் எதிர்ப்பின்றி ஏற்பட்டதுண்டா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.10.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பீகாரில் 3.66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது ஏன்? உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி. நாளைக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ். டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: *தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு; கடவுள் தான் செய்ய வைத்தார்:…
நன்கொடை
*மறைந்த சுயமரியாதைச் சுடரொளி சண்முக வடிவு அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (08.10.2025) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளிக்கப் பட்டது. இவர் நெல்லை மாவட்ட கழக காப்பாளர் இரா.காசி இணையரும், வாசுகி, வசந்தி,…
சுயமரியாதை இயக்கம் – 100 : நேரடிப் பதிவு!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு 04.10.2025 சனிக்கிழமை காலை 8.30 முதல் இரவு 8.30 வரை செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திராவிடர் கழகத் தோழர்கள் தங்கள் குடும்பத்தோடு…
