உடைத்துப் பேசிய நீதிபதி உஜ்ஜல் புய்யான்
போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவனம் மற்றும் பல்கலைக் கழகத்தில் கடந்த மாதம் (ஜூலை 25)…
முதலமைச்சர்கள் மீதான குற்றங்களை சிபிஅய் விசாரிக்கலாமா? உச்சநீதிமன்றம் முடிவு எடுக்க அமலாக்கத் துறை வலியுறுத்தல்
புதுடில்லி, ஆக.19 முதல்வராகப் பதவியில் உள்ளவா் குற்றம் செய் தால், அதுதொடா்பாக சிபிஅய் விசாரிக்கலாமா என்பது…
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, ஆக.16 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து, சமூக வலைதளங்கள் கட்டாயம்…
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனைப் பேர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக உள்ளனர்? மாநிலங்களவையில் கவிஞர் சல்மா கேள்வி!
புதுடில்லி, ஆக. 12- “சிறுபான் மையினரைச் சேர்ந்த எத்தனை பேர் உயர்நீதிமன்ற உச்ச நீதிமன்றங்களில் நீதிபதிகளாக…
சென்னையில் செய்தியாளர்களிடம் கழகத் துணைத் தலைவர்
* சமூகநீதி உள்ளிட்ட கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வாகனப் பிரச்சாரத்தை மேற்கொள்வது திராவிடர்…
புதுடில்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது! புதுடில்லி, ஜூலை 28…
கங்கையில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு சிறையா?
வாரணாசி, ஜூலை 27- கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட…
பசுமைப் பட்டாசால் பாதிப்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 23- சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிப்பதால், நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக்கோரி…
‘இரண்டாம் வகுப்பு பயணிகள்’ என்ற சொல்லை மாற்றவேண்டும்! ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, ஜூலை 19– ‘இரண்டாம் வகுப்பு’ பயணிகள் என்ற சொல்லை மாற்ற வேண்டும் என்று ரயில்வே…
குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை! உச்சநீதிமன்றம் தகவல்!
புதுடில்லி, ஜூலை 19– மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்…
குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்னதாக விடுவிக்கும் திட்டம் 3 மாதத்தில் கொள்கை முடிவு செய்ய வேண்டும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 18 முதுமை அடைந்த அல்லது குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்கூட்டியே…
நகைச்சுவை என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகளை அவமதிப்பதா? அய்ந்து பேருக்கு தலா ரூ.3 லட்சம் அபராதம்
புதுடில்லி, ஜூலை 15 ஹிந்தி நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவை என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் வகையில்…
