அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி அறிவிப்பு வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்!
தெஹ்ரான், ஜூலை 19- அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்களைத்…
‘‘பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்” அபிஜித் தீப்கே
புதுடில்லி, ஜூலை 19 கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித் தும், இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி…
பாஜக ஆளும் மாநிலங்களில் அமல்படுத்திய பின்னர் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர திட்டம்
புதுடில்லி, ஜூலை 19 முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தனிச் சட்டங்களை மாற்றி,அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தை…
‘நீட்’ வினாத்தாள் வழக்கு! தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே வேதியியல் கேள்விகள் கசிவு சி.பி.அய். விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
மும்பை, ஜூலை 19- நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு…
பூரி ரத யாத்திரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை அரசு மூடி மறைக்கிறது! சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
புவனேஸ்வர், ஜூலை 19- ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகந்நாதர் கோயிலின்…
‘வியாபம்’ ஊழல் மூலம் பணிக்கு வந்த அதிகாரி லஞ்சப் புகாரில் கைது! சி.பி.அய். நடவடிக்கை!
புதுடில்லி, ஜூலை 19- மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘வியாபம்' (Vyapam) ஊழல் முறைகேட்டில்…
உத்தரப்பிரதேச பல்கலைக்கழக விடுதிகளில் மாமிச உணவுக்கு அனுமதி இல்லையாம்!
லக்னோ, ஜூலை 19 விடுதியில் அசைவ உணவு சமைப்பதற்குத் தடை விதித்து உத்தரப் பிரதேச மாநில…
அயோத்தி ராமன் கோயில் நிதி முறைகேடு அரசு மற்றும் வங்கி அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!
அயோத்தி, ஜூலை 19 உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமன் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடை…
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது
புதுடில்லி, ஜூலை 19 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங் குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற விவகாரங்கள்…
பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பை தவிர்ப்பதை நியாயப்படுத்துவதா?
ஒன்றிய அமைச்சகத்துக்கு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்! புதுடில்லி, ஜூலை 18 பிரதமர் மோடி…
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘ஸ்மார்ட் வாட்ச்’ அணியவும் – போராடவும் தடையாம்! நாடாளுமன்ற மக்களவை செயலகம் அறிவிப்பு!
புதுல்லி, ஜூலை 18 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற…
இதுதான் பாசிசம் ‘வந்தே மாதரம்’ பாடலைத் தடுத்தால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை புதிய மசோதாவைக் கொண்டு வருகிறது ஒன்றிய அரசு
புதுடில்லி, ஜூலை 18- ‘வந்தே மாதரம்’ பாடுவதை தடுத்தாலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ 3 ஆண்டுகள்…
