கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் 45 ஆண்டுகளுக்குப் பின்.. நிரபராதி என விடுதலை!
புதுடில்லி, ஜூலை 18 ச‘‘ரியான நேரத்தில் வழங்கப்படாத நீதி – நீதி மறுக்கப்பட்டதற்கு சமம்’’ என்பதை…
பத்ரிநாத் கோயிலில் காணிக்கைத் திருட்டு முன்னாள் அதிகாரி உட்பட இருவர் கைது!
டேராடூன், ஜூலை 18 உத்தாரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தின் இமயமலை பகுதியில் 10,279 அடி உயரத்தில்…
ரூ.650 கோடி மருத்துவ ஊழல் மல்லையா, நீரவ்மோடி வரிசையில் தொழிலதிபர் ராஜீவ் ரங்கிலா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!
புதுடில்லி, ஜூலை 18 டில்லி பாஜக அரசுக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகள் விநியோகம் செய்ததில்…
குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்னதாக விடுவிக்கும் திட்டம் 3 மாதத்தில் கொள்கை முடிவு செய்ய வேண்டும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 18 முதுமை அடைந்த அல்லது குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்கூட்டியே…
காகித நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகமாகிறது!
மும்பை, ஜூலை 18- இந்தியாவில் தற்போதைய காகித நோட்டுகளுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை…
பத்ரிநாத் கோயில் பொருளாளர் நீக்கம்
டேராடூன், ஜூலை 17 உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோயிலில் நன்கொடை மற்றும் காணிக்கைகளில் முறைகேடு நிகழ்ந்ததாக…
தொகுதி மறுவரையறை விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி ஜூலை 17- தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர் பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்…
‘யு.பி.அய்.’ மூலம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணம்
மும்பை, ஜூலை 17 இந்தியாவில் இன்று பெட்டிக்கடை முதல் பெரிய அடுக்குமாடி அங்காடிகள் (ஷாப்பிங் மால்கள்)…
இந்தியாவில் முதன்முதலாக பொறியியல் உயிரியல் படிப்பு அறிமுகம்
புதுடில்லி, ஜூலை 17- இந்தியாவிலேயே முதன்முறையாக ‘பொறியியல் உயிரியல்’ பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஒன்றிய அறிவியல்…
நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் போக்குவரத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
புதுடில்லி, ஜூலை 17- நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் போக்கு வரத்தை பிரதமர் நரேந்திர மோடி…
காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர கருநாடகம் மறுப்பு!
புதுடில்லி, ஜூலை 16-காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கருநாடகம் மறுப்பு தெரிவித்…
அரசை விமர்சித்து முழக்கமிடுவது தேசத்துரோகம் ஆகாது பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சண்டிகர், ஜூலை 16 அரசின் செயல்பாடுகளை விமர்சித்து முழக்கங்களை எழுப்புவது ஒரு குடிமகனின் ஜனநாயக உரிமை…
