ஆள்வோர் யாராயினும், அது மக்கள் நல அரசாக இருக்க வேண்டும்! தீயணைப்புத் துறைக்குக் கால அவகாசம் உண்டா?
மிகுந்த விழிப்போடும், எச்சரிக்கையோடும், கவனத்தோடும், தேவையான கண்டிப்போடும் ஆட்சி நடத்த வேண்டியது புதிய ஆட்சியாளர்களுடைய கடமை!…
சேலத்தில் தந்தை பெரியார் சிலை அவமதிப்புக்குக் கண்டனம்!
சேலத்தில் தந்தை பெரியார் சிலையில், முகத்தைப் பிளாஸ்டிக் தாளால் மூடி அவமதிக்க முயன்றுள்ள செயல் கடும்…
முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!
முந்தைய தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டம் என்று பாராமல், தந்தை பெரியார் பிறந்த நாளாம்…
‘வாய்ப் பறை’ கொட்டினால் ஏமாந்துவிடுவார்களா, மக்கள்?
‘தன்னார்வத் தொண்டு அமைப்பு’ என்ற முகமூடியுடன் தொடங்கப்பட்டதுதான் ஆர்.எஸ்.எஸ்.! ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கும் ‘ஜாதிப் பிரச்சினை’ குறித்து…
சேலத்தில், ஜூலை 4 இல் கழகத்தின் பொதுக்குழு! ஆயிரம் இளைஞர்கள் பட்டியலோடு வாருங்கள்!
‘‘சேலம் செயலாற்றும் காலம்’’ என்று தலையங்கம் தீட்டினார் அறிஞர் அண்ணா! நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம்…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* ஆணவக் கொலைகளைச் சட்டப்படியான கடுமையான தண்டனைகள் மூலம் தடுப்பது அவசியம் – அவசரம்! *…
‘கரப்பான்பூச்சி ஜனதா’ கொஞ்சகாலம் கண்காணிப்பிலேயே இருக்கட்டும்!
நாம் எதிர்க்கும் பா.ஜ.க.வை, தத்துவார்த்தப் பார்வையில் அல்லாமல் சில நடப்புப் பிரச்சினைகளுக்காக சி.ஜே.பி. எதிர்க்கிறார்கள் என்ற…
ஆயிரம் இளைஞர்கள், அறப்போராட்டக் கள வீரர்கள்: பட்டியலிட்டுத் தாருங்கள்!
* கொள்கைக்கு என்றும் தோல்வியில்லை! * ஒரு மாத காலத்தில் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள்! *…
ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! தி.மு.க. தலைமைக்கும், தோழர்களுக்கும் உரிமையுணர்வோடு தமிழர் தலைவர் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்!
தி.மு.க.வின் தகைசான்ற தலைவருக்கும், கொள்கை வீரர்களுக்கும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. என்னும் பேராபத்தை முறியடிப்பதே இண்டியா கூட்டணியின் ‘‘ஒற்றை நோக்கமாக’’ இருக்க வேண்டும்!
* மாநிலக் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவமும், மாநில அரசியலில் அவரவர் தலைமை ஏற்பதுமே சரி! *…
புதிய முதலமைச்சரும், பொதுப் பணித் துறையும் விரைந்து ‘பரிகார’ நடவடிக்கையில் இறங்கி, பழையபடி இருக்கும் நிலையை ஏற்படுத்தவேண்டும்!
* கன்னியாகுமரியில் கண்ணாடிப் பாலம் கட்டியது தமிழ்நாடு அரசு; அதைக் காண மக்களிடம் பணம் வசூலிப்பது…
தந்தை பெரியாரின் ‘மண்டைச் சுரப்பை’ உலகு தொழுகிறது!
பெரியார் உலகமயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது! பெரியார் பன்னாட்டமைப்பும், ஜப்பான் தோழர்களும் இணைந்து ஜப்பான் தலைநகர்…

