நாட்டு மக்களுக்கு ‘விஸ்வகுரு(!)’ ஆற்றவேண்டிய கடமை என்ன? மானுடம் தழைக்கட்டும்! மனிதநேயம் பிழைக்கட்டும்!!
இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போர் அந்நாடுகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையும் இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது! இஸ்ரேல்,…
தேர்தல் ஆணையத்திற்கு ஒரு முக்கிய வேண்டுகோள்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 15.3.2026 அன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் விதிமுறை…
இது பீகார் அல்ல; பெரியார் நாடு என்பதை மறக்கவேண்டாம்; இங்கு தி.மு.க. அணி வெற்றி என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று!
[ அண்ணா தி.மு.க., அமித்ஷா தி.மு.க.வாகிவிட்டதே! [ நடிகர் கட்சியை வளைத்துப் பார்த்தும் பயனில்லை! […
உலகின் பல நாடுகளிலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா! சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அண்ணன் அழகிரி அவரின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளை (மார்ச் 28) வேரை நினைத்து உறுதியைப் புதுப்பிக்கும் நாளாக நடத்திடுவோம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேரான அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் 77…
ஓயா உழைப்பு – ஒப்பில்லா சாதனைகள் காரணமாக மீண்டும் முதலமைச்சராக அமர்வார் மு.க.ஸ்டாலின் என்பது உறுதி!
எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அ.தி.மு.க. – இப்போது டில்லியின் சொல்படி நடக்கும் நிலைக்கு…
கடந்து வந்த காட்டாற்றுப் பாதை, எதிர்ப்பு மலைகள் கொஞ்சநஞ்சமல்ல! தந்தை பெரியாரை உலக மயமாக்கும் பணியில் குறிப்பிட்ட எல்லையை எட்டியுள்ளோம்!
‘அய்யா, அம்மா விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிப்போம்’ என்ற சூளுரையுடன் கழக முழுப் பொறுப்பேற்று…
தந்தை பெரியார் கூறிய ‘கட்டுப்பாடே’ மிக முக்கியம், மறவாதீர்! வெறும் வார்த்தைக் கோவையல்ல – வினை முடிக்கும் திட்பம்!
மறுபடியும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் வரவேண்டும் என்பது... எங்களுக்காக அல்ல; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக அல்ல! மக்களாகிய…
தமிழ்நாடு தேர்தல் ஆணையரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!
மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கத் தேவையில்லை! 2026 ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல்…
தமிழர் தலைவர் தலைமையில், அன்னை மணியம்மையாரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து சூளுரை!
அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் 48 ஆவது நினைவு நாள் இன்று! பிரியா விடை கொடுத்தோம் – அன்று;…
சமூகநீதிப் போராட்டத்தில் ‘கிரீமிலேயர்’ தொடர்பான ஒரு வரவேற்கத்தக்க திருப்புமுனைத் தீர்ப்பு!
பெற்றோர் வருவாயைக் காட்டி, மாணவர்களின் உரிமையைப் பறித்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி! பெற்றோர் வருவாயைக் காட்டி, மாண…
