அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்குகளுக்குக் கட்டண உயர்வு கூடாது! கருத்துச் சுதந்திரம் மிக்கவையாக அனைத்து நூலகக் கூட்ட அரங்குகளும் செயல்பட வேண்டும்!
அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்குகளுக்குக் கட்டண உயர்வு கூடாது! கருத்துச் சுதந்திரம் மிக்கவையாக அனைத்து…
நாளை சின்னாளப்பட்டியில் சந்திப்போம் – வாரீர்!
நெருப்பாற்றில் எதிர்நீச்சல், இயக்கத் தோழர்களின் ஓயா உழைப்பு, வன்முறை சந்திப்புகள், சிறைவாசங்களால் வளர்க்கப்பட்ட இயக்கமே நமது…
திருவள்ளூர் வாயுக் கசிவால் இறந்தோருக்குத் தமிழர் தலைவர் இரங்கல் அறிக்கை
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குக! திருவள்ளூர் வாயுக் கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணத்…
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கென்று தனிச் சிறப்பான – பெருமைப்படத்தக்க வரலாறு உண்டு!
‘‘யாகாவாராயினும் நாகாக்க!’’ முதலமைச்சரின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த உரை – முதலமைச்சர் தகுதிக்கு உகந்ததல்ல!…
தி.மு.க. பொதுக்குழுவில் (2008) முத்தமிழறிஞர் கலைஞரின் வழிகாட்டும் உரையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
நாம் எதிர்பார்க்கின்ற வெற்றி – தேர்தல் சிம்மாசனத்திலே அமர்வதல்ல, கோட்டையிலே உட்கார்வதல்ல! சமுதாயத்தை எழுச்சியுள்ளதாக ஆக்குவது,…
கடவுள் மறுப்பு அவரது கொள்கை அல்ல! அவரது வேலைத் திட்டம் அது!!
அனைவரையும் சம உரிமை, சம வாய்ப்பு உள்ளவர்களாக்கும் சமத்துவச் சமுதாயம் காண வைப்பதே தந்தை பெரியாரின்…
அயோத்தி ராமனை – ‘அபேஸ் ராமனாக்க’லாமா?
ராமன் கோயில் நன்கொடைகளில் ஊழல்! திருப்பதி லட்டு தயாரிப்பில் மோசடி!! சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கங்களில்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்து!
மதிப்பிற்குரிய மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு, அன்பு வணக்கம்! இன்று (22.6.2026) பிறந்த நாள்…
* முழுமையான, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்! தமிழ்நாட்டில் ஒருபோதும் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு அனுமதிக்கப்படவே கூடாது!
* அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளில் நடந்துள்ளது மட்டுமல்ல - ‘‘உயர்ஜாதி ஏழைகளுக்கான…
நீட்டுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திராவிடர் கழகம் விரைவில் முன்னெடுக்கும்!
தேர்வுகளே வாழ்க்கையின் முடிவு அல்ல! அதற்காக நாம் வாழ்க்கையை முடித்துக் கொள்வதும் நியாயம் அல்ல! மாணவர்களை…
திராவிடர் கழகமே முன்னின்று பகுத்தறிவூட்டும்!
மக்களை மடையர்களாக்கும் புதிய ஆபத்துகள்! கேள்விக்குறியாகும் செய்திகளின் உண்மைத் தன்மை! ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கை…
அனைத்துக் கட்சிகள், இயக்கங்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் இதற்கான முன்னெடுப்பை எடுக்கும்!
* கருநாடக மாநில அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடும் செயல்!…

