செருப்புத் தோரணம் கட்டிய ஸநாதனிகள் வெட்கும்படியாகப் பேசிய பெரியாரின் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டி கழகத் தலைவர் ஆசிரியர் உரை!
சிவகங்கையில் பெற்ற செருப்புத் தோரண வரவேற்பு சிறப்பானது! இந்த செருப்பென்ன சாதாரண செருப்பா? 14 ஆண்டுகள்…
எதிர்நீச்சலில் வளரும் இயக்கம்!
தந்தை பெரியார் தந்த சுயமரியாதைக் கொள்கைகள் என்பவை, மனித நேயர்களுக்கு மிக எளிமையானது! இரண்டே சொற்களில்…
எரிமலை எதிர்ப்பை ஈரோட்டுப் பூகம்பம் வென்றிட்டது நெல்லை வரலாறு வியந்திட்டது-முனைவர் க. அன்பழகன்
தந்தை பெரியாரின் பொது வாழ்வில் தனி இயக்கம் காண அடிக்கோடிட்ட சரித்திர நிகழ்வு சேரன்மாதேவி என்னும்…
சுயராஜ்யமா? சுயமரியாதையா?
சுயமரியாதை இல்லாத ஒரு மனி தனுக்குச் சுயராஜ்யம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்யம் இல்லாத எந்த மனிதனுக்கும்கூட…
பேராசிரியர் க.திருமாறன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம்
விருதுநகர், ஆக. 5- விருதுநகர் பாவேந்தர் பேரவை மற்றும் குறள் நெறிக் கழகம் சார்பில், 19.07.2026…
சுயமரியாதை தோன்றினால்…
உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றி விட்டால் அதுவே அரசியலையும், தேசியத்தையும், மற்றும் மத இயலையும்…
‘தந்தை பெரியார் விளைத்த கல்விப் புரட்சியின் விழுமிய அடையாளத்தின் மகிழ்ச்சிக் குரல் இதோ!’ சேலம் மாவட்ட திராவிடர் கழக செயல் வீரர்கள் மாநாட்டுக்கு வாழ்த்துச் செய்தி
மானமிகு ஆசிரியர் பெருந்தகை அவர்களே! திராவிடர் கழகத்தின் போர்ப்படை வீரர்களே, வீராங்கனைகளே! தளபதிகளே! பொறுப்பாளர்களே! தந்தை…
பெரியார் விடுக்கும் வினா! (2011)
நம் நாட்டில் சமுதாயத் துறையில் உள்ள இழிவும், மனித முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற மூட நம்பிக்கைகள்…
பெண்களின் சுயமரியாதையைக் கட்சிகள் காக்க வேண்டும்-பா. ேஹமாவதி
குடும்பப் பொறுப்புகளையும் பொருளாதாரச் சுதந்திரத் துக்கான பணிகளையும் செய்து கொண்டே அரசியல், சமூகப் பணிகளை ஆற்றும்…
பெரியார் விடுக்கும் வினா! (2008)
நமது நாட்டில் திராவிடர் கழகமாக மாறியுள்ள சுயமரியாதை இயக்கம் தவிர்த்த மற்றக் கட்சிகள் பெரும்பாலும் பணம்,…
நமது இலட்சியம்
உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும், சமத்துவத்திற்கும்,…
பார்ப்பனப் பத்திரிகைகள்
நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரி கைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜுலு நாயுடு காரையும்,…
