‘‘ஊன்றிப் படியுங்கள், உண்மையைப் பரப்புங்கள்!’’
உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது! இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று,…
தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் சட்டமாக்குக! அதை அவமதிப்போரைத் தண்டிக்கவும் வகை செய்யவேண்டும்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் சட்டமாக்குக!…
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்கு முறைத் திருத்த மசோதாவை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும்!
ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்கள் பெறும் நன்கொடைகளுக்கு என்ன கணக்கு? சிறுபான்மையினரின் நலன்களைக் குறி வைப்பதே FCRA-…
விமர்சனங்களை ஏற்கும் மனப்பக்குவம் பொதுவாழ்வில் தேவை! தேவை!!
தமிழ்நாட்டின் பொது உரிமைகளுக்குக் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்த முறையில் குரல் கொடுப்பதும் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய…
‘மானமிகு சுயமரியாதைக்காரர்’ கலைஞர் நினைவு நாள் சிந்தனை! கலைஞர் என்றும் வாழ்கிறார் – தத்துவங்களாய்! வருக அவர் விரும்பிய சுயமரியாதைச் சுக வாழ்வு, சமத்துவம்!
கலைஞர் என்றும் வாழ்கிறார் – தத்துவங்களாய்! வருக அவர் விரும்பிய சுயமரியாதைச் சுக வாழ்வு, சமத்துவம்…
ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், உரிமையையும் தீர்மானிக்கும் பிரச்சினை இது! கவனம்! கவனம்!
தொகுதி சீரமைப்பு, தொகுதி எண்ணிக்கையை அதிகப்படுத்தும் மசோதாக்களை ஏற்கமாட்டோம் என்ற முடிவில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கவேண்டும்!…
மாற்றம் அல்ல; மக்களுக்கு ஏமாற்றமே!
புதிய அரசின் பட்ஜெட்: வெறும் மத்தாப்பு, வாணவேடிக்கை உப்பு சப்பில்லாத, பழைய திட்டங்களையே சார்ந்து, புதிய…
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்களை எந்தவித முகாந்திரமுமின்றி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது!
பழிவாங்கும் போக்கு என்பது ஜனநாயக விரோதமே! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை தமிழ்நாடு…
ஜனநாயகம் காட்சியாக இருக்கக் கூடாது; ஆட்சியாக இருக்க வேண்டும்!
கருநாடகாவின் ‘திடீர்’ நீர் திறப்பு – காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதிப்பதற்கல்ல; வெள்ள…
ரகசியக் காப்பு உறுதிமொழி என்னாயிற்று? சட்டமன்றத்தின் சிறப்புரிமை என்னாயிற்று?
தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கையை திருப்பதி கோயிலில் வைத்து பூஜையா? தமிழ்நாடு வேளாண்மை தொடர்பான நிதிநிலை…
தஞ்சையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் பங்கேற்கும்!
கருநாடக அரசுடன் காவிரி பேச்சு வார்த்தை பயன்தராது! ஒரே குரலில் தமிழ்நாட்டை ஒருங்கிணைக்காததும், விவசாயிகளின் வேதனையை…
பிரச்சாரப் பயணத்தைத் தடை செய்த தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
* ‘நீட்’, EWS–சை எதிர்த்து இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குத் தடையா? * தடையை…

