தமிழ்நாட்டில் இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 82 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை
சென்னை, அக். 25- நடப்பாண்டு இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) சேர்க் கைக்கு 82,016 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான குலுக்கல் தேர்வு முறை அக்.31இல் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி…
வருந்துகிறோம்
கழக ஆர்வலர், பண்பாளர் , கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அன்பை பெற்றவருமான கவிஞர் மு.மோகன் அவர்களின் துணைவியார் எம்.சாந்தி நேற்று (24.10.2025) மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையாரின் இறுதி நிகழ்வுகள் இன்று (25.10.2025) மாலை 3…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 25.10.2025
தி இந்து: *தேஜஸ்வி யாதவ்: வறுமை, வேலைவாய்ப்பு குறைபாடு இருந்தாலும் பீகாரை முன்னேற்ற மாநிலமாக மாற்றுவேன்; “பொய்யான வாக்குறுதிகள்” தரமாட்டேன் என உறுதி. * பீகார் மகாகட்பந்தன் தேர்தல் அறிக்கை: சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை, இடம்பெயர்வை குறைக்கும் நடவடிக்கைகள் முக்கியம்;…
பெரியார் உலக நிதி அளிப்பு விழா
30.10.2025 அன்று தென்காசியில் நடைபெறும் பெரியார் உலக நிதி அளிப்பு விழா நிகழ்ச்சி அழைப்பிதழை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் அவர்களிடம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் வழங்கினார். உடன் மாநில இளைஞரணி…
நாட்டிலேயே அதிகபட்சமாக பாஜகவில் 387 எம்.பி., எம்எல்ஏக்கள் வாரிசு உறுப்பினர்கள் : ஆய்வறிக்கை வெளியீடு
டில்லி, அக்.25- நாட்டிலேயே அதிகபட்ச மாக பாஜகவில் 387 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாரிசு உறுப்பினர்களாக பதவியில் உள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் வாரிசு சட்டமன்ற உறுப்பி னர்கள், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் குறித்த ஆய்வை ஆங்கில பத்தி…
அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி. ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக்கூட்டம்
நாள்: 29.10.2025 புதன்கிழமை மாலை 5.30 மணி இடம்: ஆலங்குடி தலைமை: க.மாரிமுத்து (அறந்தாங்கி மாவட்டத் தலைவர்) வரவேற்புரை: இரா.இளங்கோ (அறந்தாங்கி மாவட்ட துணைத் தலைவர்) முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.சேகர் (திராவிடர் தொழிலாளரணி மாநில செயலாளர்) தொடக்கவுரை:…
ஆலங்குடியில் தொடர் பரப்புரை கூட்டத்தின் அழைப்பிதழை
29.10.2025 அன்று மாலை ஆலங்குடியில் தொடர் பரப்புரை கூட்டத்தின் அழைப்பிதழை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களிடம் அறந்தாங்கி கழக மாவட்ட தலைவர் க.மாரிமுத்து வழங்கினார். உடன் உரத்தநாடு இரா.குணசேகரன், மு.அறிவொளி, அமிர்தா மா.திராவிடச்செல்வன், வெள்ளூர் சோ.முருகேசன், மா.மு.கண்ணன்.
ரஷ்யா மீது அய்ரோப்பிய யூனியன் புதிய பொருளாதாரத் தடை
மாஸ்கோ, அக். 25- உக்ரைனுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா மீது அய்ரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. முன்னதாக, ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிபா் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது அய்ரோப்பிய யூனியனும்…
பெரியார் உலக நிதியளிப்பு விழா
29.10.2025 அன்று மாலை ஆலங்குடியில் நடைபெறும் பெரியார் உலக நிதியளிப்பு விழா - இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி. ஆட்சி, இதுதான் திராவிடம் - திராவிட மாடல் ஆட்சி தொடர் பரப்புரை கூட்டத்தின் அழைப்பிதழை கனிம வளங்கள் துறை அமைச்சர் எஸ்.இரகுபதி அவர்களிடம் மாநில…
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு ஆதரவு
பெய்ஜிங், அக். 25- சீனாவில் ஒரு கட்சி நிர்வாக நடைமுறை உள்ளது. எதிர்க்கட்சிகள் கிடையாது. இதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி ஜின்பிங் கடந்த 2013ஆம் ஆண்டில் அதிபராக பதவியேற்றார். கடந்த 2023ஆம் ஆண்டில் அவர் 3ஆவது முறை அதிபராக தேர்வு…
