சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். விதைக்கும் வெறுப்பு அரசியல் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.
திருவோணம், அக்.25 தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே காட்டாத்தி உஞ்சியவிடுதி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேனாள் முதன்மை செயலாளர் உஞ்சைஅரசன் 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (24.10.2025) காலை நடந்தது. நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு…
திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் தலைவர்
முனுஆதி அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு நாள் : 27.10.2025. திங்கட்கிழமை, மாலை 5.00 மணி இடம்: இராஜகோபால் திருமண மண்டபம்.…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடைபெறவுள்ள பன்னாட்டு மனிதநேய மாநாட்டுக்கான அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 21.10.2025) பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, சமூக…
‘‘பைசன் – காளமாடன்” – திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரைப்படத்தை பார்த்து விட்டு இயக்குநர் மாரிசெல்வராஜை தமிழர் தலைவர் பாராட்டினார்
சென்னை, அக். 25 சென்னை அடையாற்றில் உள்ள, "NFDC தாகூர் திரையரங்கில்" திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வெற்றிகரமாக ஓடிக்கோண்டிருக்கக் கூடிய, ”பைசன் - காளமாடன்” திரைப்படத்தின் சிறப்புக் காட்சி 24.10.2025 அன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது. இதில்…
இந்நாள் – அந்நாள்
பிந்துனுவேவா படுகொலைகள்: தமிழ் இளைஞர்களின் நெஞ்சில் உறைந்த சோக நிகழ்வு (25.10.2000) இலங்கை, பிந்துனுவேவா: இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள பிந்துனுவேவா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 தமிழ் அரசியல் கைதிகள், 2000, அக்டோபர் 25 அன்று சிங்கள சமூகவிரோதிகள்…
வெள்ளப் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி
தஞ்சை, அக்.25 அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்களில், 33 சதவிகிதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதை கணக்கீடு செய்தபின், பாதிப்பு சதவிகிதத்திற்கேற்ப நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
உயர்நிலைப்பள்ளியில் ரூ.5.96 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு
சென்னை,அக்.25 நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-76, குயப்பேட்டை, படவட்டம்மன் கோவில் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில் ரூ.5.96 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டடத்தை…
நெல் ஈரப்பதம்: ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
சென்னை, அக்.25 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘‘அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர் மழையால் கூடுதலான ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க…
மணல் குவாரி கலவர வழக்கு அமைச்சர் சிவசங்கர் உட்பட 27 பேர் விடுதலை கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
கடலூர், அக். 25- கடலூர் மாவட்டம் நெய்வாசலுக்கும், அரியலூர் மாவட்டம் செந்துறை சன்னாசிநல்லூருக்கும் இடையே வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வந்தது. இந்த குவாரி தங்களுக்கு தான் சொந்தம் என்று நெய்வாசல் மக்களுக்கும், சன்னாசிநல்லூர் மக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு…
