புதுச்சேரி மாநில தேர்தல் விநோதம் அய்ந்து வகைக் கூட்டணிகள் கலகலக்கிறது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி
புதுச்சேரி, அக். 26- புதுச்சேரியில் கடந்த முறை என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமையில் பாஜக அதிமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சிகள் ஓரணியாகவும். காங்கிரஸ் தலைமையில் திமுக. இடசாரிகள் விசிக உள்ளிட்ட இண்டியா கூட்டணி ஓரணியாகவும் போட்டியிட்டன. இரு அணிகளிலும் வாய்ப்புக்…
இந்தியாவில் அதிகரிக்கும் இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம்!
புதுடில்லி, அக். 26- இந்தியாவில் இரட்டையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆராய்ச்சிகள் தெரி விக்கின்றன. இரட்டையர்களின் பிறப்புகளைக் கண்காணிக்க தேசிய இரட்டையர் பதி வேட்டை நிறுவுவது குறித்து பேச்சு நடந்து வருகிறது. பல நாடுகள் ஏற்கனவே இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளன. ஒருபக்கம்…
இதுதான் இந்தியா! மகிழ்ச்சியாய் இருக்கும் உலகின் 147 நாடுகளில் இந்தியாவுக்கான இடம் 118
புதுடில்லி, அக். 26- 2025 ஆண் டுக்கான உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலிலும் வழக்கம் போல அய்ரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் 10 நாடுகளில் 7 நாடுகள் அய்ரோப்பாவைச் சேர்ந்தவையாகவே உள்ளன. மேலும், இந்த பட்டியலில் இந்தியா எங்கு…
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வாழ்த்துரை
யாரும் கேள்வி கேட்காத விசயங்களை எல்லாம் கேள்வி கேட்கத் தூண்டியது சுயமரியாதை இயக்கம்! தந்தை பெரியாருடைய கோட்பாடுகளை இன்னும் பரவலாக, விரிவாக, மக்கள் மத்தியிலே எடுத்துச் சொல்லக்கூடிய கடமையும், பொறுப்பும் நம்முடைய ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது! சு.ம. இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவைக்…
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் உரத் தட்டுப்பாடு தள்ளுமுள்ளு தடியடி
புதுடில்லி, அக்.26 தென்மேற்கு பருவ மழை நிறைவடைந்து, விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர். பயிர்களுக்கு உரம் தேவை என்பதால், உரம் வழங்கும் மய்யங்களுக்கு உரத்திற்காக செல்லுகின்றனர். ஆனால், உரம் தட்டுப்பாடு காரணமாக விவ சாயிகளுக்கு உரிய உரங்களை வழங்க முடியாத நிலை…
‘குஜராத்திற்கு வழங்கியதில் ஒரு சதவீதத்தைக் கூட பிரதமர் மோடி பீகாருக்கு வழங்கவில்லை!’ தேஜஸ்வி குற்றச்சாட்டு
பாட்னா, அக்.26 பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை எதிர்பார்ப்பதாக தேஜஸ்வி குற்றம் சாட்டினார். 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதியும்,…
மோடியின் நம்பிக்கை துரோகம்! அதானிக்காக கொள்ளையடிக்கப்படும் சாமானியர்களின் சேமிப்பு! அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே சாடல்
புதுடில்லி, அக்.26 இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.அய்.சி.) மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.33,000 கோடி) முறைகேடாக நிதி வழங்க ஒன்றிய அரசு திட்ட மிட்டதாக அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் பத்திரிகையின் குற்றம்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி…
சபரிமலை கோயில் தங்கம் திருட்டு மோசடி அர்ச்சக பார்ப்பனர் சிக்கினார்; காவல்துறையினரின் அதிரடி சோதனையில் தங்கக் கட்டிகள் சிக்கி
பெங்களூரு, அக்.26 சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் காணாமல் போனது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் இடைத்தரகராக செயல்பட்ட பெங்களூருவை சேர்ந்த அர்ச்சகர் உண்ணிகிருஷ்ணன் போற்றி கடந்த 15…
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கண்காணிப்பாக இருந்து தி.மு.க.வினர் கடமையாற்ற வேண்டும்!
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு சென்னை, அக்.26 தமிழ்நாட்டில் பா.ஜ.க. சிறப்பு வாக்காளர் திருத்தம் எனும் பெயரில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதிவலையை விரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். இது ஏற்கெனவே பீகாரில் அரங்கேற்றப்பட்ட அநியாயம் எனக் குறிப்பிட்ட…
மருத்துவர்கள் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
* இருதய சிகிச்சை நிபுணரும், மூத்த மருத்துவருமான வி.சொக்கலிங்கம் – மருத்துவர் செந்தாமரை ஆகியோர் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ. 2 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். * பெரியார் பெருந்தொண்டர், நூற்றாண்டு விழா நாயகர் மறைந்த வேல். சோமசுந்தரம் (செய்யாறு) அவர்களின்…
