பெரியார் அறிவியல் அருங்காட்சியகத்திற்கு நன்கொடை
* சிறுகனூரில் பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் அமைக்கவுள்ள பெரியார் அறிவியல் அருங்காட்சியகத்திற்காகப் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக அதன் தலைவர் மருத்துவர் சோம. இளங்கோவன் ரூ.25 லட்சம் நன்கொடையாக (1 கோடியில் மூன்றாம் தவணை) தமிழர் தலைவரிடம்…
மராட்டியத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு
மும்பை, அக்.26 மராட்டியத்தின் ஹிங்கோலி பகுதியில் நேற்று (25.10.2025) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 3.36 மணியளவில் ரிக்டர் அளவில் 3.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மய்யம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த…
மலர் வளையம் வைத்து மரியாதை
பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் டாக்டர் சோம. இளங்கோவன், டாக்டர் சரோஜா, பிரபல மருத்துவர்கள் டாக்டர் நா.எழிலன் மற்றும் அழகரசன் ஆகியோர் தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம் ஆகியவற்றிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை…
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
புதுடில்லி, அக்.26 ரஷ்யா- உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து ரஷ்யாவின் 2 பெரிய எண்ணெய்…
மக்களின் அறிவையும் ஆராய்ச்சியையும் தடுப்பதால்தான் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்கின்றோம்
சகோதரிகளே!! சகோதரர்களே!!! எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத் ததற்கு நன்றி செலுத்து கிறோமாயினும் எங்கள் வரவைப்பற்றி இவ்வூரில் சிலர் அதிருப்தி அடைந்து ஏதோ கிளர்ச்சி செய் திருப்பதாகவும் அறிகிறோம். அதற்காக நீங்களும் சற்று பிரயாசைப்பட்டு இம்மகா…
கழகக் களத்தில்…!
26.10.2025 ஞாயிற்றுக்கிழமை சிந்தனைக்களம் - 9 தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி கபிஸ்தலம்: மதியம் 2 மணிக்கு பேச்சுப் போட்டி - மாலை 6 மணி *இடம்:…
“என் பள்ளி என் பெருமை” என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில்போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவி பதக்கத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்
செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய மாநில அளவிலான "என் பள்ளி என் பெருமை" என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவி து.அழகுதரணி பங்குப்பெற்று தமிழ் வளர்ச்சி…
தமிழ்நாட்டில் புதிதாக 300 சுற்றுலா மய்யங்கள் அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
விழுப்புரம், அக். 25- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சுற்றுலாத் துறைக்கு கொள்கையை உருவாக்கி, 300-க்கும் மேற்பட்ட புதிய சுற்றுலா மையங்களை உருவாக்கவும், அதன்…
பெரியார் விடுக்கும் வினா! (1794)
“செய்யும் தொழில்களெல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகராகுமோ'' என்பான். இது சும்மா வார்த்தை அலங்காரம்தான். இந்தத் தொழில் செய்கின்றவர்கள் குடும்பத்தோடு பிள்ளை குட்டிகள், மனைவி, கிழடு சிண்டுகள் அத்தனையும் சேர்ந்து காலம் நேரம் பார்க்காமல் வேலை செய்தாலும் கூட. அதன்மூலம் வருகின்ற கூலி…
மறைவு
திருப்பத்தூர் சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபாலின் மூத்த மகன் ஏ.டி.ஜி.கவுதமன் இன்று (25.10.2025) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நாளை (26-10-2025) மதியம் 2 மணிக்கு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை வழங்கப்படும். - மாவட்ட திராவிடர் கழகம், திருப்பத்தூர்.
