தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் உயிரிழப்பு: நைஜீரிய ராணுவம்
போர்னோ, அக். 25- நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய 50 பயங்கரவாதிகளைக் கொன்றதாக நைஜீரிய ராணுவம் 23.10.2025 அன்று தெரிவித்தது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: போா்னோ மாகாணத்தில் உள்ள டிக்வா,…
செத்த பாம்பாட்டம்
தமிழ்நாட்டின் தேசிய பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் தமிழ்நாட்டு தேசீய பிராமணரல்லாதார் என்போருக்கு வெளியாகும்படி செய்தது சேரன்மாதேவி குருகுலமேயாகும். அக்குருகுல இரகசியத்தை வெளியாக்குவதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சிக்குத் தமிழ்நாட்டி லுள்ள பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும் எவ்வளவோ இடைஞ்சல்கள் செய்துக் கொண்டு…
தென்னாப்பிரிக்காவும் ஜாலவித்தையும்
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களை அவ் விடத்திய வெள்ளைக்காரர்கள் தீண்டாதார் போல் நடத்துவதாகவும் தேசத்தின் பிரஜைகளுக் குள்ள சமஉரிமையை அடைவதற்கில்லாமல் வெள்ளைக் காரர்கள் சட்டம் செய்திருப்பதாகவும், இக்காரணங் களால் அங்கு பிழைப்பதற்காகப் போன நமது சகோதரர்களான சுமார் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் கஷ்டப்படுவதாகவும்…
விஷமப் பிரசாரம் – கதர் பக்தி
டாக்டர் நடேசன் சேலத்தில் கதர்ச் சாலையைத் திறந்து வைத்ததினால் பிராமணர்கள் கட்சியான சுயராஜ்யக் கட்சியாருக்குப் பெரிய நடுக்கம் ஏற் பட்டுப் போய்விட்டது. ஏனென்றால் கதரின் பேரைச் சொல்லிக் கொண்டு, தாங்கள் வோட்டர்களை ஏமாற் றுவது போல, பிராமணரல்லாத கட்சியினரும் அதைப் பின்பற்றி…
ஊர்க்காவல் படை பணிக்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, அக்.25 சென்னை பெருநகர ஊர்க்காவல் படை பணிக்கு தகுதியான நபர்கள் வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊர்க்காவல் படை பணி சென்னை பெருநகர…
இந்தியா கூட்டணி என்பது மக்கள் கூட்டணியே ஒற்றை நபர் கட்சி அல்ல: காங்கிரஸ் கருத்து
பீகார் சட்டசபை தேர்தலுக்கு இந்தியா கூட்ட ணியின் முதல் அமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிக்கப்பட்ட நிலையில், அகில இந் திய காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-…
கடந்த மாதத்தில் மட்டும் 112 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய ஆய்வு அறிக்கையில் தகவல்
டில்லி, அக். 25- செப்டம்பர் மாதத்தில் 112 தரமற்ற மருந்துகள் கண்டுபிடித்துள்ளதாக ஒன்றிய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:- தரமற்ற…
தாம்பரம் – செங்கல்பட்டு இடையில் நான்காவது ரயில் பாதை திட்டம் ஒன்றிய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்
சென்னை, அக்.25 தெற்கு ரயில்வேயின் முக்கிய அடித்தள மேம்பாட்டு முயற்சிகளில் ஒன்றாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் தடம் அமைக்கும் திட்டம் ஒன்றிய ரயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலுடன் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 30.02 கிலோ மீட்டர் தூரம்…
அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, அக். 25- சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், அதனைத்…
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு
தமிழ்நாடு அரசு உத்தரவு சென்னை, அக்.25 சென்னை மாநக ராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
