கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.10.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு * தெரு நாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!தெரு நாய்கள் விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகள்…

viduthalai

ஏ.டி.ஜி. கவுதமன் மறைவிற்கு இரங்கல்!

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும் , சுயமரியாதைச் சுடரொளியுமான மறைந்த மானமிகு ஏ.டி. கோபால் – சந்திரா ஆகியோரின் மூத்த மகன் ஏ.டி.ஜி. கவுதமன் இன்று (25.10.2025) காலை திருப்பத்தூரில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகம் நடத்திய அனைத்துக்…

viduthalai

5 நாள் பயணம்: ஆசிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கிறார் டிரம்ப்

வாசிங்டன், அக். 26- அமெரிக்க அதிபராக 2ஆவது முறையாக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். இந்தநிலையில் 5 நாட்கள் பயணமாக டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு வருகை தந்துள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். மலேசியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1795)

கூட்டுறவு என்கிற கொள்கையானது உயரிய சரியான முறையில் நம்முடைய நாட்டில் ஏற்படாதிருக்கும் நிலையில், சனச் சமூகமானது கவலையற்றுச் சஞ்சலமற்று, நாளைக்கு என்ன செய்வது என்று ஏங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையற்று நிம்மதியாகச் சாந்தியாகத் திருப்தியுடன் குதூகலமாக வாழும் வழி எப்படி ஏற்பட…

viduthalai

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரைத் தடுக்க புதிய அணை ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு

காபூல், அக்.26- ​பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீரை தடுக்க குனார் நதி​யில் புதிய அணை கட்​டப்​படும் என்று ஆப்​கானிஸ்​தான் அரசு அறி​வித்​துள்​ளது. பாகிஸ்​தானும், ஆப்​கானிஸ்​தானும் சுமார் 2,640 கி.மீ. எல்​லையை பகிர்ந்து கொண்​டுள்​ளன. எல்​லைப் பிரச்​சினை காரண​மாக அண்மை கால​மாக இரு நாடு​களுக்​கும்…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நவம்பர் 23இல் 10 லட்சம் நிதி வழங்கிட ஈரோடு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

ஈரோடு, அக். 26- 25.10.2025 அன்று மாலை 05:30 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில்  திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நிகழ்விற்கு  தலைமையேற்று கருத்துரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் த.சண்முகம்,…

viduthalai

மாணவர்களுக்கு இலவசமாக பெரியார் பயிலகம் அமைக்கப்படும் திருப்பத்தூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

திருப்பத்தூர், அக். 26- திருப்பத்தூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 25.10.2025 அன்று மாலை 5.30 மணியளவில் சாம நகர் மாவட்டத் தலைவர் இல்லத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு  கே. சி எழிலரசன் மாவட்டத் தலைவர் தலைமை வகித்தார். பெ. கலைவாணன்…

viduthalai

ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பினார் மேனாள் சிஅய்ஏ அதிகாரி தகவல்

நியூயார்க், அக்.26-  ஆப்கானிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக மேனாள் சிஅய்ஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அல் கயிதா அமைப்பின்…

Viduthalai

நகர்ப்புற வளர்ச்சி

கூட்ட அழைப்பிதழை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வழங்கினார். உடன் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், அமிர்தா மா.திராவிடச் செல்வன், ஆ.விடுதலைச்செல்வன்.

viduthalai

30.10.2025 அன்று திருநெல்வேலி களக்காடு – பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா, ‘இதுதான் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சி. இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி’ பரப்புரைக் கூட்டப் பணிகள்

பரப்புரைக் கூட்ட அழைப்பிதழை தமிழ்நாடு சட்டப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு அவர்களிடம் மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன் வழங்கினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மாவட்ட திமுக துணைச்செயலாளர் வெ.நம்பி, பொதுக்குழு உறுப்பினர் ந.குணசீலன் வள்ளியூர் ப.க. தலைவர் சு.வெள்ளைப்பாண்டி தஞ்சை செந்தில். பெரியார்…

viduthalai